கர்நாடகாவில் கனமழை காரணமாக அணைகள் நிரம்பி வருவதால் காவேரி ஆற்றில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கடந்த ஜூன் மாதம் துவங்கிய
ஜி-20 பேரிடர் பாதுகாப்பு மாநாடு இன்று சென்னையில் தொடங்கியது. இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இணைந்து நடத்தும் ஜி-20
தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சமீப நாட்களாக சில மாவட்டங்களில் மழை
வார தொடக்க நாளில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது. சென்னையில் கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில்,
நடப்பு கல்வியாண்டியில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான சிறப்பு பிரிவுகளுக்கான கலந்தாய்வு இன்று இணையவழியில் நடைபெறுகிறது. பொறியியல்
1989ல் கலைஞர் தொடங்கி வைத்த சுய உதவி குழுக்கள் தான் பல குடும்பங்களை முன்னேற்றியுள்ளது என முதலமைச்சர் பெருமிதம். தருமபுரி மாவட்டம் தொப்பூரில் கலைஞர்
சீனாவில் பள்ளி உடற்பயிற்சி கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து 11 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் பல பகுதிகளில் இந்த வார இறுதியில் பலத்த மழை
வங்கக் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதனால், வட மாநிலங்களான ஒடிசா, கோவா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை, மக்களவை கூட்டம் இன்று மீண்டும் நண்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்
தமிழகத்தில் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு நாளை தொடங்குகிறது என மருத்துவ கல்வி இயக்ககம் அறிவிப்பு. மருத்துவப்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 20ம் தேதி தொடங்கிய நிலையில், மணிப்பூர் வன்முறை விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் மக்களவை
பாஜக, அதிமுக என யாருடனும் கூட்டணி இல்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி. சென்னையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்
விபத்தினால் இறக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் நிவாரணத்தை உயர்த்தி அரசாணை வெளியீடு. மாற்றுத்திறனாளிள் நல வாரியத்தின் வாயிலாக
திரிபுரா கிரிக்கெட் சங்கத்தின் துணைத் தலைவர் மற்றும் செயலாளரைத் தாக்கிய புகாரின் அடிப்படையில், திரிபுரா மாநில கிரிக்கெட் சங்கத்தலைவர் உட்பட 5
நாடாளுமன்ற இரு அவைகளும் 12 மணிக்கு தொடங்கிய நிலையில் மீண்டும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்
load more