மெய்தேய், குகி, நாகா இன மக்கள் பழைய பிரச்னைகளை மறந்து மீண்டும் ஒற்றுமையாக வாழ முடியும் என்ற கனவும் இந்த வன்முறைத் தீயில் கருகிக் கொண்டிருக்கிறது.
சமூக ஊடகங்கள் மற்றும் ஆபாச இணையதளங்கள் ஏற்படுத்தும் தாக்கமும் இன்றைய இளம் தலைமுறையினரின் அந்தரங்க வாழ்வை பாதிக்கின்றன என்பதையும் மறுப்பதற்கு
இந்திய அரசு, அரிசி ஏற்றுமதிக்குth தடை விதித்த நிலையில் வெளிநாடுகளில் அரிசியின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. அரிசியை வாங்குவதற்காக நீண்ட
இந்தியாவில், பாலியல் வன்கொடுமைகள் பெரும்பாலும் புகாரளிக்கப்படுவதில்லை, ஏனெனில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் குடும்பத்தினரால்
அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் நுழைந்ததால் கொரியாவின் டிஎம்இசட் மண்டலம் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. டிஎம்இசட் மண்டலம் என்றால் என்ன? இதன் வரலாற்று
"நாங்கள் இங்கே பல ஆண்டுகளாக தொழில் செய்துவருகிறோம். எங்கள் உணவகங்கள் மூடப்பட்டால் நாங்கள் வேறு என்ன செய்யமுடியும்? தொழில் செய்ய எங்களுக்கு முழு
"மோதி, அதானிக்காக பேசுகின்ற விடயமாகவே பார்க்கின்றேன். அவருக்கான பேச்சாளராகவே ஒரு பிரதமர் இயங்கிக் கொண்டிருக்கின்றார். கொழும்பு துறைமுகத்தின்
இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையில் பாலம் அமைக்கும் திட்டம் தொடர்பில் பல ஆண்டு காலமாக பேசப்பட்டு வருகின்றது. இரு நாடுகளுக்கு இடையிலான
இரானில் போதைப்பொருள் வழக்கில் கைதாகும் நபர்களை நிர்வாணமாக்கிச் சோதனை செய்வது நீண்டகால வழக்கமாக இருந்து வருவதாக முன்னாள் பெண் கைதிகள்
load more