ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களில் இன்று அதிகாலை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 30 நிமிட இடைவெளியில் 3 முறை அடுத்தடுத்து
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என
போதைக்கு அடிமையான யாழ்ப்பாணம் மானிப்பாய் இளைஞனை கந்தக்காடு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்புமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
வெலிசறை பகுதியில் உள்ள வீட்டில் தோட்டாக்கள், கைக்குண்டுகள் மற்றும் இராணுவ சீருடைகளை மறைத்து வைத்திருந்ததாக கூறப்படும் முன்னாள் இராணுவ வீரர்
அங்குருவத்தோட்ட, ஊருதொடாவ பிரதேசத்தில் காணாமல்போன இளம் தாயும் அவரது பெண் குழந்தையும் சடலங்களாக மீடகப்பட்டுள்ளமை அதிர்ச்சியை
இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன்(20) ஒப்பிடுகையில் இன்று(21) சிறிது வீழ்ச்சியடைந்துள்ளது. அந்தவகையில் இன்றையதினம்(21) ஒரு அவுன்ஸ் தங்கத்தின்
இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கிஇடையிலான பேச்சுவார்த்தை சற்று முன் டெல்லியில்
2024 ஆம் ஆண்டிற்கான பொது மற்றும் வங்கி விடுமுறையின் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. The post 2024 ஆம் ஆண்டு விடுமுறைக்கான வர்த்தமானி வெளியீடு appeared first on Today Jaffna News -
கேகாலை மாவட்டம் எட்டியாந்தோட்டை களனி தமிழ் வித்தியாலயத்தில் இன்று (21) 13 மாணவர்கள் ஒரே நேரத்தில் மயக்கமுற்ற சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று மாலை வவுனியா பட்டிக்குடியிருப்பு பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெடுங்கேணி பொலிஸார்
கனடாவில் அண்மைக்காலமாக கார் விலைகளில் அதிகரிப்பு பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய கார்களைப் போலவே பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான
மேஷம் வெளியூர் பயணங்களின் மூலம் நல்ல ஆதாயம் அடைவீர்கள். கல்விப் பணியில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பஞ்சாயத்து மூலம் பூர்வீக சொத்துக்களை
யாழ்ப்பாணத்தில் சகோதரிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் அக்கா தங்கையின் தலைமுடியை கத்தியை கொண்டு வெட்டிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம்
வவுனியாவில் உள்ள ஈரப்பெரியகுளம் தும்புத் தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட் தீ விபத்தில் தொழிற்சாலையின் ஒரு பகுதி தீயில் எரிந்து சேதமாகின. குறித்த
யாழில் கடையொன்றின் உரிமையாளர் பொலிஸ்நிலைய வளாகத்தில் மயங்கி விழுந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் – பண்ணைக்கு முன்பாக உள்ள
load more