நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில் மணிப்பூர் கலவரத்தை கையில் எடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல்
சென்னையில் கடந்த 2 மாதங்களில் 1,093 சாலைகள் அமைக்கும் பணி நிறைவுபெற்றுள்ளதாக மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. மேலு, வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள
தூத்துக்குடி கழுகுமலை பகுதியில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் ஆய்வு மேற்கொண்டனர் அப்போது அந்த வழியாக மினி லோடு ஒன்று வந்தது. அதனை சோதனை
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனத்திற்கு கேன்சர் என்ற உண்மையை இவ்வளவு நாட்களாக மறைத்து வைத்திருந்தனர். இந்நிலையில் மீனா மூலமாக இந்த உண்மையை
விவசாயிகள் டிராக்டர் வாங்குவதற்கு கடன் தரும் திட்டத்தில் இந்தியன் வங்கி ஒப்பந்தம் செய்துள்ளது.
நேற்று கூட பாஜக தலைவர் ஒரு பேட்டி கொடுக்கிறார். விரைவில் உதயநிதி வீட்டில் ரெய்டு நடக்கப் போகிறது என்று. வாங்க என் அட்ரஸ் நான் கொடுக்கிறேன். உங்க ED-
ஐசிசி தரவரிசையில் முதல் 10 இடங்களில் 7 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு
பாகிஸ்தான் அணி 365 நாட்களுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் வெற்றியைப் பெற்றது.
டாட்டா குழும நிறுவனம் இங்கிலாந்தில் 400 பில்லியன் பவுண்டுக்குமேல் முதலீடு செய்யவுள்ளதாக UK அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஏற்றுமதிக் குறியீட்டில் அனைத்து மாநிலங்களையும் பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்காக விண்ணப்பம் மற்றும் டோக்கனை வீடுவீடாக சென்று ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கும் பணிகள் தொடங்கி
Divorce: சுப்ரமணியபுரம் படம் புகழ் ஸ்வாதி ரெட்டியும், அவரின் காதல் கணவர் விகாஸ் வாசுவும் விவாகரத்து பெறப் போவதாக பேச்சு கிளம்பியிருக்கிறது.
கோடை காலத்தில் தக்காளி மற்றும் இதர காய்கறிகளில் திடீரென்று ஏற்படும் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது குறித்து தமிழக அரசின் ஆய்வுக்கூட்டம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், முன்னதாக பிரதமர் மோடி அளித்த பேட்டி மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறிப்பாக
load more