அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அமைச்சர் பொன்முடியை அடுத்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமலாக்கத்துறை குறி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி
நடிகை விந்தியா திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் என்பவர் தன்னை யூட்யூபில் அவமரியாதையாக பேசியதாக புகார் அளித்துள்ள நிலையில் திமுக பேச்சாளர்
எதிர் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த இரண்டு நாட்களாக பெங்களூருவில் இருந்த முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின், காவிரி
தருமபுரியில் 6 வயது சிறுவனை உறவினரே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.
திமுகவில் மேலும் 13 விக்கெடுகள் விழப்போகின்றன என பாஜக பிரபலம் கேபி ராமலிங்கம் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீராத பல் வலிக்கு யூடியூப் பார்த்து சிகிச்சை செய்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக மரணமடைந்த சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் நிகழ்த்தியுள்ளது.
45 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக தாஜ்மஹாலின் வெளிப்புற சுவரை யமுனா நதி நீர் தொட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜூலை 22ஆம் தேதி வரை கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னையில் மின்சார ரயிலில் அபாய சங்கிலியை இழுத்து ரகளையில் ஈடுபட்ட 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் மாயாவதி, ''பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணிகளிடமிருந்து விலகியே நிற்போம்'' என்று தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் தொழிலதிபர் ஒருவரை பாம்பை கடிக்க வைத்து கொலை செய்துள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2001-06 அதிமுக ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை 2006ம்
நாளை தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற ஆலோசனை கூட்டத்தில் மக்களவை தலைவரக ஓ,ரவீந்திரநாத் கலந்து கொள்ளவுள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத்தில் அதிமுக மக்களவை தலைவராக கலந்து கொள்வேன் என ஓபி ரவீந்திரநாத் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மதுபானங்களை அரசே விற்பனைசெய்து வரும் நிலையில், இன்று முதல் மதுபானங்களில் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
load more