பாஸ்டில் தினம் எனப்படும் பிரான்ஸின் தேசிய தினத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் சென்றிருந்தார். அந்நாட்டின்
சேலம், முள்ளுவாடிகேட் மறைமலை அடிகள் தெருவைச் சேர்ந்தவர் பாப்பாத்தி (46). இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வந்தார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 17 வயது பட்டியலின சிறுமியொருவர் தன்னுடைய காதலன் கண்ணெதிரே கல்லூரி மாணவர்கள் மூன்று பேரால் கூட்டுப் பாலியல்
முதல்வர் மு. க. ஸ்டாலின் சமீபத்தில் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், "இந்தியாவின் ஜனநாயகத்தை, அரசியல் சட்ட நெறிமுறைகளைக் காப்பாற்ற இந்தியாவே
பெங்களூருவில் இன்றும், நாளையும் 26 கட்சிகள் பங்கேற்கும் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறவிருக்கும் நிலையில், தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர்
உலக சுகாதார மையம் சமீபத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டயட் கோக், டயட் பெப்சி உள்ளிட்ட குளிர்பானங்களில் சேர்க்கப்படும் செயற்கை இனிப்பை
சென்னை நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்தவர் சுதாகர். இவர் தலைமை செயலக காவல் நிலையத்தில் சில தினங்களுக்கு முன்பு புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில்,`
ஆடிப்பூர நன்னாளான 22-7-2023 அன்று காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை சக்தி விகடனும் ஆவடி செவ்வாய்பேட்டை அடுத்த கிளம்பாக்கம் ஸ்ரீலலிதா மஹா திரிபுர ஸுந்தரி ஆலய
நெட்வெப் டெக்னாலஜிஸ் (Netweb Technologies) நிறுவனத்தின் ஐ. பி. ஓ பங்கு விற்பனை ஜூலை 17-ஆம் தேதி தொடங்கியுள்ளது. இதில், நெட்வெப் டெக்னாலஜீஸ் பங்குக்கு 475 ரூபாய் முதல்
சென்னை, ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 2022-ம் ஆண்டு தீபாவளிக்காக துணி எடுக்க சென்னையிலுள்ள பிரபல கடை ஒன்றுக்குச் சென்றிருக்கிறார். இந்த
எனக்கு பெர்சனலாக நடந்த ஒரு சம்பவம். 13 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. சுமார் 12 மணிக்கு மேல் இருக்கும். சென்னை வடபழனி தாண்டி இரவுப் பணி முடிந்து போய்க்
load more