முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் சத்யதேவ் சட்ட அகாடமியை நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் ஆகியோர் இணைந்து முதல்வர் மு. க. ஸ்டாலின்...
டெல்லியில் யமுனை நதிக்கரையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 10,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த்...
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் கடந்த 12-ம் தேதி தொடங்கியது. ஓட்டம், நீளம் தாண்டுதல், ஹெப்டத்லான், கலப்பு தொடர் ஓட்டம், உயரம்...
மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 1½ ஆண்டுகள் ஆகிறது. ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களால் உக்ரைனின் பல நகரங்கள்...
தை முதல் ஆனி மாதம் வரை தேவர்களுக்கு பகல் நேரமாகவும், ஆடி முதல் மார்கழி வரை இரவு நேரமாகவும் கருதப்படுகிறது....
புதுச்சேரி: பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக புதுச்சேரி வந்த மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர்...
திருப்பதி: ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் மார்க்ககபுரம் கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுவன். வீட்டில் இருந்த காந்தங்கள், பிளாஸ்டிக்,...
சென்னை: கலைஞரின் பேனா முனை கவுண்டர்கள் பட்டியலில் இடம் பெறாவிட்டால் அண்ணாமலை ஐ. பி. எஸ். படித்து இருக்க முடியாது. ஆடுதான்மேய்த்து இருப்பார்....
அமெரிக்காவின் ஓரிகானை சேர்ந்தவர் எலிசபெத் ஆண்டர்சன் சியாரா. தாய்ப்பாலூட்டும் தெய்வம் என்று அழைக்கப்படும் எலிசபெத்தின் உடல் ஹைப்பர்லாக்டேஷன்
புதுச்சேரி: புதுச்சேரி ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் சட்டசபை...
திருப்பதி: ஆந்திர மாநிலம் ஓங்கோலை சேர்ந்த பெண் துக்கிலி மண்டல் ஜென்னகிரி விவசாய நிலத்தில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்....
இந்துக்கள் தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் நீர்நிலைகளில் புனித நீராடி, மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம்....
மேட்டூர்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை நம்பி, ஒகேனக்கல், மேட்டூர் அணைகளுக்கு நீர்வரத்து ஏற்ற இறக்கமாக உள்ளது. ஒகேனக்கல்...
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சமுதாயத்தில் சிறந்து விளங்கும்
சென்னை: அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனைக்கு தி. மு. க. அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
load more