பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார். ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்
புதிய வடிவில் உருவாக்கப்பட்டுள்ள உதகை மலை ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார் மத்திய இணையமைச்சர். கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில்
புதுச்சேரி மண்டலத்தின், மண்டல நேரடி வரிகள் ஆலோசனைக் குழுவின் (RDTAC) கூட்டம் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் நடைபெற்றது. அதில்,
ஆசிய தடகள போட்டியில் இந்தியாவிற்கு நேற்று மேலும் இரண்டு தங்கப்பதக்கங்கள் கிடைத்து இருக்கிறது. குறிப்பாக குண்டு எரிதல் மற்றும் 3000 மீட்டர் தீபம்
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2 நாள் பிரான்ஸ் பயணத்தை முடித்து விட்டு, தற்போது அரபு நாடான அபுதாபிக்கு சென்று இருக்கிறார். அபுதாபி வந்த
ருத்ராட்சமே கவசமாகவும் ஆடை அலங்காரமாகவும் வீற்றிருக்கும் சிவன் இருக்கும் தலம் பற்றி காண்போம்.
வெயில் அங்காடித்தெடு போன்ற வெற்றி படங்களை தந்த வசந்த பாலன் புதியதாக ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார்.
1330 திருக்குறள்களையும் ஒரு பெண் கவிஞர் குறுங் கவிதையாக மாற்றியமைத்து புதுமை படைத்து இருக்கிறார்.
சிவபெருமானாக நடித்துள்ள அக்ஷய் குமார் படத்துக்கு தணிக்கை குழு அனுமதி அளிக்கவில்லை.
இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம் வெற்றி அடைந்ததற்கு நாசாவும் ஐரோப்பிய நிறுவனமும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது.
இந்தியா அடுத்த 25 ஆண்டுகளில் விண்வெளித் துறையில் உலகின் முதன்மை தேசமாக உருவெடுக்கும் என்று மத்திய மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதை அந்நாட்டு அதிபர் மெக்ரான் வழங்கினார். அணிவகுப்பிலும் மோடி பங்கேற்றார்.
தி. மு. க ஆட்சிக்கு வந்த மாதத்தில் இருந்து கணக்கிட்டு மகளிர் உரிமை தொகையை வழங்க வேண்டும் என்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன்
தமிழ்நாட்டின் பசுமை பரப்பை அதிகரிக்கும் விதமாக கடந்தாண்டு ஒரு கோடி மரங்களை விவசாய நிலங்களில் நடவு செய்துள்ள காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு
சந்திரயான் -3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்படிருப்பது விண்வெளி ஸ்டார்ட்அப்கள் மற்றும் விண்வெளி தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் என்று மத்திய
load more