சோழவரத்தில் பனை விதைக்கும் பணி,பனைபொருள் உற்பத்தி மற்றும் பனை கைவினை பொருட்கள் பயிற்சி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நகராட்சி சந்தையில் துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் தங்களது பகுதி குப்பைகளை வியாபாரிகளே சுத்தம் செய்துகொண்டனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த தோக்கம்மூர் ஊராட்சி எல். ஆர். மேடு அரசு நடுநிலைப்பள்ளி தத்தெடுக்கப்பட்டு 1982ஆம் ஆண்டு மாணவர்கள் சார்பில் பள்ளிக்கு
இந்தியா-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு கார்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதால், இந்தியாவை ஏற்றுமதி தளமாக பயன்படுத்த டெஸ்லா
தமிழகத்தில் இரண்டாம் நிலை சுகாதார ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரத்தை அறிந்துகொள்வோம்.
டெல்லியில் பெய்த கனமழை, ஹரியானாவில் உள்ள ஹத்னி குந்த் தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதே வெள்ளம் போன்ற நிலைமைகளுக்கு முக்கியக்
கேரளாவில் ஒரு முறுக்கு 45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பி வாங்கி சுவைக்கின்றனர்.
தளிக்கோட்டை பஞ்சாயத்தில் 300 குடும்பங்களுக்கு தலா இரண்டு தென்னங்கன்றுகள் மற்றும் ஆத்மா திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு குடல் புழு நீக்க மருந்து
செவ்வாய்க்கிழமையன்று ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், ஐந்து மெக்சிகோ சுற்றுலாப் பயணிகளும், நேபாள விமானியும் உயிரிழந்தனர்.
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வாய்ப்பு இல்லை என்று மாநகராட்சி நிர்வாகம்
இப்ப ஸ்மார்ட் வாட்ச் வாங்க நிறைய காசு செலவு செய்ய வேண்டாம்ங்க... உங்க பட்ஜெட் விலைக்கே சூப்பர் வாட்ச்கள்!
முன்னாள் முதல்வர் காமராஜர் பயன்படுத்திய கார் கிருஷ்ணகிரியில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
ராதிகா மூலமாக குணசேகரனை வளைத்துப் போட பார்த்த விஜய் டிவி. வேண்டாம் என்ற குணசேகரன்
govt schools high pupil strength in tamil தமிழக அரசு பள்ளிகளில் பலவற்றில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள்இல்லாததால் பெருத்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
load more