நாளை சந்திராயன்-3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளதை முன்னிட்டு இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதி கோயிலில் தரிசனம். சந்திராயன்-3 விண்கலம் நாளை ஆந்திர
தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு. வங்க கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு
எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க ஜூலை 17ம் தேதி பெங்களூர் செல்கிறார் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின். அடுத்தாண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற
அஷ்வின், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக தந்தை-மகன் என இருவரின் விக்கெட்களையும் வீழ்த்திய முதல் இந்திய பவுலரானார். வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம்
கடந்த சில வாரங்களாக தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. வட மாநிலங்களில் கனமழை மற்றும் வரத்து குறைவு காரணமாக இந்த விலை ஏற்றம்
இடி, மின்னல், சூறைக்காற்றுடன் பெய்த மழையால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிப்பு. சென்னையில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் பெய்த
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை 7 மணிக்கு திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென டெல்லிக்கு
பிரான்ஸ்க்கு இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று புறப்பட்டு சென்றுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன்
மக்களிடம் கனிவாக பழகுங்கள், அவர்கள்தான் நம் உண்மையான மேல் அதிகாரிகள் என முதலமைச்சர் அறிவுரை. சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த
டெல்லியில் லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில், 4 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். டெல்லியின் ஜிடி கர்னால் சாலையில் இன்று பக்தர்களை
இவ்வாண்டில் புதிதாக 2 பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன என அமைச்சர் பொன்முடி தகவல். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் பொன்முடி,
ஜூலை 22இல் பொறியியல் கலந்தாய்வு துவங்குகிறது எனவும் இந்தாண்டு 2 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் பொன்முடி
பாஜக தேசியத்தலைவர் ஜெ. பி. நட்டாவுடன் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை சந்தித்துள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென இன்று டெல்லிக்கு
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அல் நாசர் அணியில் புதிய வீரர்களை பதிவு செய்ய தடை விதிப்பு. கடந்த 2018ம் ஆண்டு சவுதி கிளப்பில் இணைந்த நைஜீரிய வீரர் அகமது
தென்காசி மறுவாக்கு எண்ணிக்கை மீண்டும் துவங்கப்பட்டு, தற்போது மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில்
load more