மேற்குவங்கத்தில் அதிகரித்துவரும் வன்முறைகளை ஒடுக்க உறுதியான தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அம்மாநில ஆளுநர் ஆனந்த போஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை புழல் காவாங்கரையில் போதிய வகுப்பறைகள் இல்லாமல் மாநகராட்சி தொடக்கப்பள்ளி கட்டிடத்தில் இயங்கி வரும் அரசு உயர் நிலைபள்ளியில் இருக்க பெஞ்சு,
ஐஸ்லாந்து தலைநகர் ரெய்காவிக் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்குள்ள ஃபக்ரடால்ஸ்ஃப்ஜால் எரிமலை வெடித்தது. ரெய்காவிக்கில் இருந்து 20
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்கள் பணத்தின் அருமை தெரியாதவர்கள் என்பது போல் தவறாக சித்தரிக்கும் காணொலியை யூடியூப்பில் பதிவேற்றிய நபர் கைது
மேற்குவங்கத்தில் கடந்த 8-ம் தேதி நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான
90 எம்.எல். டெட்ரா மது பாக்கெட் விற்பனை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்தார். செங்கல்பட்டில் கடந்த 50
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல்
உக்ரைனை நேட்டோ கூட்டணியில் உறுப்பு நாடாக சேர்ப்பது குறித்த தெளிவான தகவலை தற்போதே தெரிவிக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
கட்சியின் சின்னம் உள்ளிட்டவை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.கவிற்கு சொந்தம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதால் ஒ.பி.எஸ் தரப்பினர் கட்சிக்
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரருக்கு தொடர்புடைய இடங்களில் மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கரூரில்
செங்கல்பட்டு மதுபான கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக கேட்ட டாஸ்மாக் ஊழியருக்கு எதிராக கேள்வி கேட்ட மதுப்பிரியரை சப் இன்ஸ்பெக்டர் ஒருவர்
கொடநாடு விவகாரத்தில் ஆட்சிக்கு வந்த 90 நாட்களில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என்ற வாக்குறுதியை முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்றாதது ஏன் என்று
கலிபோர்னியாவில் சிறிய ரக விமானம் ஒன்று, விமான நிலைய கட்டிடத்தின் மேற்கூரையில் மோதி விபத்துக்குள்ளானது. திங்கட்கிழமை அன்று ஒற்றை எஞ்சின் கொண்ட
உத்தரகாண்ட் மாநிலம் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் மலைப்பாறைகள் உருண்டு வாகனங்கள் மீது விழுந்ததில் 4 பக்தர்கள் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
சிவகங்கை மாவட்டம் வேம்பத்தூர் அருகே சார்லஸ் மெட்ரிக் பள்ளி வாகனம் கவிழ்ந்த விபத்தில் 7 ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார். சருகனேந்தல் என்ற இடத்தில்
load more