கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் நான்கு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது
மல்லாவி, பாலிநகர் பகுதியில் 23 வயதுடைய ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரது வீட்டிற்குள் நுழைந்த சிலர்
7நிமிடம் 48செக்கன்களில், 1550கிலோகிராம் எடை கொண்ட வாகன ஊர்தியை 400மீற்றர் தூரம் தாடியால் இழுத்து தென்மராட்சி மட்டுவிலைச் சேர்ந்த 59வயதான செ.
கஞ்சாப் பொதியுடன் 31 வயதான நபர் ஒருவரை ஆனையிறவு சோதனைச் சாவடியில் வைத்துப் பொலிஸார் நேற்று இரவு கைதுசெய்துள்ளனர். கிளிநொச்சி பளை பொலிஸாருக்குக்
கடந்த காலங்களில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் இன்று நிர்க்கதியாகியுள்ளனர் எனினும் ஜனநாயக வழியில் இடம்பெறும் போராட்டங்களை நாம் ஒருபோதும்
பொலன்னறுவையில் இருந்து காத்தான்குடி நோக்கிப் பயணித்த பேருந்தொன்று நேற்றைய தினம் மன்னம்பிட்டி கொட்டாலிய பாலத்தில் மோதி ஆற்றில் கவிழ்ந்து
டிக்டொக் காதல் மனைவியை விபசாரத்தில் தள்ள முற்பட்டதால், மனைவி தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகம்
அம்பாறை மாவட்ட புதிய அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம மாவட்டச் செயலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக
இலங்கையில் கொமர்ஷல் வங்கியின் இன்றைய நிலவரப்படி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று குறைந்துள்ளது. மக்கள் வங்கியில்,
நீண்ட காலமாகப் பழுதடைந்திருந்த காரைநகர் – ஊர்காவற்துறை இடையிலான பாதை சேவை இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காரைநகர் – ஊர்காவற்துறை
நிலாவெளி உல்லாசப் பிரயாணிகளின் படகு சேவை மற்றும் கூட்டுறவு சங்கத்தினரால் இன்று நிலாவெளி கடற்கரையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்றும் இந்த ஆண்டு தேர்தல் ஒன்று நடத்தப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் கடலில் நீராடச் சென்ற ஆறு வயதுக் குழந்தையொன்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது. உறவினர் ஒருவரின் இறுதிச்
பொருளாதாரம் வலுவடைவதன் மூலம் இறக்குமதி கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழர்களுக்கு தீர்வாக வரையும் வரைபில் முஸ்லீம், சிங்கள, மலையக மக்களுக்கும் உள்ளடக்கப்பட வேண்டும் என பேராசிரியர் கே. ரி. கணேசலிங்கம்
load more