கடன் மறுசீரமைப்பு தொடர்பாக பன்னாட்டு நாணய நிதி அமைப்பான ஐ.எம்.எப்.பின் அதிகாரிகள் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுடன் பேச்சுவார்த்தை
சீனாவில் நடைபெற்ற 3 நாள் உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் 32 தொழில் முறைத் திட்டங்கள் கையெழுத்தாயின. ஷாங்காயில் நடைபெற்ற இந்த மாநாட்டில், 400-க்கும்
போலியான பெயர்களில் வங்கிக் கணக்குகளைத் தொடங்கி சைபர் குற்றங்களில் ஈடுபட்ட கும்பலை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். போலியான 100 வங்கிக்
செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே நடந்த கொலைச் சம்பவத்திற்கு திட்டம் வகுத்து கொடுத்த நபர் கைது செய்யப்பட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பு
இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட டிஆர்டிஓ விஞ்ஞானி பிரதீப் குருல்கர் மீது
ஜம்மு-காஷ்மீரில் கனமழையால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து, அமர்நாத் யாத்திரை 3வது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது. ராம்பன் மாவட்டத்தில்
சூடான் தலைநகரில் இராணுவம் நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 22 பேர் உயிரிழந்தனர். சூடானில் அதிகாரத்தை கைப்பற்ற அந்நாட்டு இராணுவமும்,
துருக்கிக்கு சென்று நாடு திரும்பிய உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, அந்நாட்டில் இருந்த முன்னாள் உக்ரைன் போர் தளபதிகள் 5 பேரை தன்னுடன் அழைத்து வந்தார்.
இமாச்சல பிரதேசத்தில் பெய்யும் தொடர் கனமழையால் அம்மாநிலத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், பல்வேறு இடங்களில்
மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பலால் கடத்தி செல்லப்பட்ட பத்திரிகையாளரின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. 59 வயதாகும் லூயி மார்டின், நயாரீட்
அவதார் திரைப்பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், தனக்கு சொந்தமாக 102 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள எஸ்டேட்டை 270 கோடி ரூபாய்க்கு விற்கப்போவதாக தகவல் வெளியாகி
மேற்குவங்க உள்ளாட்சி தேர்தல் வன்முறை தொடர்பாக, மாநில தேர்தல் ஆணையம் மீது எல்லைப் பாதுகாப்பு படை குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது. அதாவது,
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இரு வீரர்களும் சூரன்கோட்
மத்திய பா.ஜ.க. அரசு கொடுக்காத தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்ததாக முதலமைச்சர் பேசி வருவதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பா.ஜ.க. அரசு
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் கருப்பின கர்ப்பிணி ஒருவரை காவல் அதிகாரி கீழே தள்ளி விட்டு கைது செய்த காணொலி வெளியாகி சர்ச்சையை
load more