ஜெனீவா: உலகளவில் 69.12 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.12 கோடி
சென்னை: ஆருத்ரா மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த இயக்குனர் தீபக் பிரசாத் கைது செய்யப்பட்டார். சென்னை அமைந்தகரையைத் தலைமையிடமாகக் கொண்டு
சென்னை: சென்னை காசிமேடு மீன் சந்தையில் அதிகாலை முதலே மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு இருந்தனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை காசிமேடு மீன்
சென்னை: தயாளு அம்மாளின் 90வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, சென்னை கோபாலபுரம் இல்லத்திற்கு முதலமைச்சர் மு. க.
சென்னை: நமது ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் அதைக் குறித்து கவலைப்பட வேண்டாம், கொள்கையில் உறுதியோடு இருப்போம் என்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான
திருமலை: வார விடுமுறையை ஒட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்தியாவில், மிக பிரசித்தி பெற்ற கோவில்களில்,
முக்கோலா: கேரளாவில் நேற்று தமிழக தொழிலாளியை கிணற்றுக்குள் சிக்கிய நிலையில் அவரை மீட்க மீட்பு படையினர் போராடி வருகின்றனர். 24 மணி நேரத்திற்கும்
வேலூர்: மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவுக்கும் இடையே காவிரியை
ம. பி. மாநிலத்தில் பாஜக நிர்வாகி பர்வேஷ் சுக்லா சிறுநீர் கழித்த வாலிபரும் அதற்காக விமோஷனம் தேடும் வகையில் முதல்வர் சிவராஜ் சிங், கால்களை கழுவிட்ட
சென்னை: தமிழ்நாடு முழுவதும் பத்திர பதிவு கட்டண உயர்வு இன்றுமுதல் அமலுக்கு வருகிறது. தமிழ்நாட்டில் திமுக அரசு பதவி ஏற்றதும், சொத்து வரி, மின் கட்டண
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின்போது துணைமுதல்வராக இருந்த ஓ. பி. சோனி, வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில்
வாரணாசி: பிரதமர் தொகுதியான வாரணாசியில் உள்ள பழமையான காந்திய கல்வி நிறுவனமான சர்வ சேவா சங்கத்திற்கு சொந்தமான கட்டிடங்களை இடிக்க, மத்திய ரயில்வே
கடலூர்: கடலூர் பகுதியில் திமுக எம்எல்ஏ பங்கேற்ற நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர்
load more