கோவை சரக டிஐஜி விஜயகுமார் 6 மாத விடுமுறை கேட்டும் கொடுக்கவில்லை என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
மெக்சிகோ வளைகுடா கடல் பகுதியில் துளையிடப்பட்டுள்ள எண்ணெய் கிணற்றில் நேர்ந்த தீ விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். அரசு எண்ணெய் நிறுவனமான
ரயில்களில் ஏ.சி. கட்டணம் குறைப்பு வந்தே பாரத் உட்பட அனைத்து ரயில்களிலும் குறிப்பிட்ட குளிர்சாதன பெட்டிகளின் கட்டணத்தைக் குறைக்க ரயில்வே துறை
மேற்குவங்க மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின் போது வெடித்த வன்முறையில் 9 பேர் பலியாயினர். தேர்தல் தொடங்கிய சில நிமிடங்களிலேயே
இன்றைய காலக்கட்டத்தில் உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தெலங்கானாவின் வாரங்கலில்
சென்னை ஓட்டேரியில் மனைவியை கொலை செய்து விட்டு டெல்லியில் ஒன்றரை ஆண்டுகளாக சாமியார் வேடத்தில் தலைமறைவாக இருந்தவரை போலீஸார் கைது செய்தனர். மதுரை
சென்னை இந்திராநகர் ரயில் நிலையம் அருகே செல்போனை பறிக்க முயன்றதால் ரயிலில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் உயிரிழந்தது தொடர்பாக 2 பேர் கைது
கோவை சரக டிஐஜி தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அதிமுக ஆட்சியில்
சென்னையில், பணிக்கு தாமதமாக வந்த பெண் ஊழியரை கண்டித்த தபால்துறை அதிகாரியை அடியாட்களை வைத்து வெட்டியதாக கணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் செல்போன் பறித்துக் கொண்டு, வழிப்பறி கொள்ளையர்களால் ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி இளம் பெண் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை
திருமணத்திற்கு வரன் தேடிய இளைஞருக்கு மாடலிங் பெண்ணின் புகைப்படத்தை அனுப்பி 9 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திராவைச்
புதுக்கோட்டை அருகே கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த தி.மு.க நிர்வாகியை அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் காப்பாற்றி
நடிகர் விஜய் தலைவர்களைப் பற்றி பேசினால் மட்டும் போதாது என்றும் அவர்களுடைய கொள்கைப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி
கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையார் மலை கிராமங்களுக்கு செல்லும் சாலை 19 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளதாக அப்பகுதி மக்கள்
காவிரி பிரச்சனையின் போது அ.தி.மு.க. நாடாளுமன்றத்தை 23 நாட்கள் முடக்கியதைப் போல தி.மு.க. எதுவும் செய்யவில்லை என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி
load more