சென்னையில் மாதாந்திர பராமரிப்பு பணி நடப்பதால், கோவை - சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (எண்:12680) 4 நாட்களுக்கு காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும் என,
former chief minister mgr saw last cinema தமிழக மக்களுக்கு எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம் இன்று வரை மறக்க முடியாதது. எம். ஜி. ஆருடன் தனக்கு இருந்த பழக்கம், நினைவலைகள்
திரிணாமுல் தொண்டர்கள் நான்கு பேர் கொல்லப்பட்ட நிலையில், பாஜக வாக்குச் சாவடி முகவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மோதலில் காயமடைந்த சிபிஐஎம்
திருவள்ளூர் அருகே பிரபல ரவுடி ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
லியோ படத்தைப் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்களில் பல விசயங்கள் புரளி என்று தெரிந்த ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள்.
திருவள்ளூர் நகராட்சி புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி பூமி பூஜை நடத்தி துவக்கி வைக்கப்பட்டது.
அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவில் மருத்துவர்களின் வருகையை கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டப்பட்டுள்ளது
காஞ்சிபுரத்தில் லோக் அதாலத் நிகழ்ச்சியை மாவட்ட நீதிபதி செம்மல் துவக்கி வைத்தார்
காஞ்சிபுரம் தனியார் பள்ளி மாணவர்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் புதிய மரக் கன்றுகளை பள்ளி வளாகத்தில் நட்டினர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு மற்றும் மாவட்டத்தில் பெய்த மழையளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது
ஓபிஎஸ்-க்கும் அவரது மகனுக்கும் அதிமுகவுடன் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்
அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பாதையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி டிப்பர் லாரி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 2,718 கனஅடியாக சரிந்தது.
திருத்தணி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் அங்கன்வாடி மற்றும் புதிய பள்ளி கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
load more