தமிழ்நாட்டில் குடிமை பொருட்கள் கடத்தல் அதிகரித்து வருகிறது என சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர். பி. உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
ராகுல் காந்தியின் மேல்முறையீடு வழக்கை குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தாராபுரம் அருகே கணவன் மனைவிக்கு ஏற்பட்ட தகராறு காரணமாக தனது நான்கு வயது மகனுக்கு தாய் விஷம் வைத்து கொன்று விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து
இந்திய அணியில் திலக் வர்மாவுக்கு மாற்றாக இவரை சேர்த்திருக்க வேண்டும் என ஆகாஷ் சோப்ரா பேசியுள்ளார்.
புறக்கணிக்கப்பட்ட இளம் வீரர் அதிருப்தியை வெளிப்படுத்தியதால், உடனே இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.
தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்தில் அவ்வப்போது வெயில் மற்றும் சாரல் மழை மேகமூட்டம் என மாறி மாறி சூழல் இருந்து
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதற்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.
ஒரு விளையாட்டு வீரராக மட்டுமல்ல, ஒரு தொழிலதிபராகவும் மகேந்திர சிங் தோனி கொடி கட்டிப் பறக்கிறார். அவரது சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ராகுல் காந்தி, அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்து குஜராத் உயர்
சோமங்கலம் அருகே தர்காஸ் பகுதியில் தனியார் ஆலை ஊழியர்களை ஏற்றிச் செல்லும் மினி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விஜய் ஆண்டனி, ரித்திகா சிங் நடிப்பில் உருவாகியுள்ள 'கொலை' படம் வரும் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
விருதுநகர் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த சத்யராஜ் பாஜக பிரமுகராக இருந்து வருகின்றார். இந்நிலையில் இவர் ஈஸ்வரன் என்பவரிடம்
நாகை அருகே காவிரியில் திறந்து விடப்பட்ட தண்ணீர் பாசன வாய்க்கால் தூர்வாராததால் 1000 ஏக்கர் குறுவை பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்து வருகின்றன.
ஏர்வாடி அருகே நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல இருந்தவரை கும்பல் ஒன்று அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும்
மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் வேளையில் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்ய பாஜக தேசிய தலைமை தயாராகி வருகிறது. இதற்கான தேதி
load more