மதம், சனாதனம் பற்றி மக்களிடையே திணித்து சர்வாதிகார ஆட்சியை பாஜக நடத்தி வருகிறது என முதல்வர் பேச்சு. சென்னையில் துர்கா ஸ்டாலின் அவர்களின் சகோதரர்
நில அபகரிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 1996-2001ம் ஆண்டு வரை பொன்முடி
பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டுமென்று ஓபிஎஸ் வலியுறுத்தல். ஏழையெளிய, நடுத்தர மக்களுக்கு
பாதிக்கப்பட்ட பழங்குடியினரின் காலை கழுவி மரியாதை செய்தார் முதலமைச்சர் சிவராஜ் சிங். மத்தியப் பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் உள்ள குப்ரி
இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. கடந்த 2 வாரங்களாக இந்தியப் பங்குச்சந்தை
யார் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளட்டும், அதனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எந்த வித நட்டமும் இல்லை என விசிக ட்வீட். விடுதலை
மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசையே மதிக்காமல் ஆளுநர் செயல்படுகிறார் என அமைச்சர் பொன்முடி பேட்டி. சென்னையில் அமைச்சர் பொன்முடி
செங்கல்பட்டு நீதிமன்ற வாசல் அருகே ஒருவர் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு நீதிமன்ற வாசல் அருகே குற்ற வழக்கில்
மணிப்பூரில் ஜூலை 10 ஆம் தேதி மாலை 3 மணி வரை இணைய சேவைகள் நிறுத்தி வைப்பு. மணிப்பூரில் கடந்த 2 மாதங்களாக வன்முறை தொடர்ந்து வந்த நிலையில், இந்த வன்முறையை
வேலூர் ஐஎப்எஸ் நிதி நிறுவன அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகிற்னர் . வேலூரை சேர்ந்த ஐஎப்எஸ் நிதி நிறுவனமானது முதலீடு
காவிரி ஆற்றிலிருந்து வீணாக கடலுக்கு செல்லும், உபரி நீரை தேக்குவதற்காகவே மேகதாது அணை திட்டம் என கர்நாடகா அமைச்சர் பேட்டி. மேகதாது அணை விவகாரத்தில்
தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை
மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்யும் தமிழக அரசின் நடவடிக்கையை பலரும் பாராட்டுவதாக அமைச்சர் பெரிய கருப்பன் குறிப்பிட்டார். கூட்டுறவு
விழுப்புரம் மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் S. முரளி (எ) ரகுராமன் அவர்களை அதிமுகவில் இருந்து நீக்கி ஈபிஎஸ் உத்தரவு. விழுப்புரம் மாவட்ட
நீலகிரி, கோவையில் மிக கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ள்ளது. தற்போது தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா, கர்நாடகாவிலும்,
load more