முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் இந்திய அணியின் புதிய தலைமை தேர்வாளராக நேற்று பிசிசிஐயால் நியமிக்கப்பட்டுள்ளார். இப்போது அவர்
என்சிபி இரண்டாக பிரிந்த நிலையில், இரு பிரிவுகளும் தங்கள் பலத்தை வெளிப்படுத்த மும்பையில் இன்று, ஷரத் பவார் மற்றும் அவரது மருமகன் அஜித் பவார்
சென்னையில் உள்ள முக்கிய சிக்னல்களில் ஒலிக்கப்பட்டு வந்த பாடல்களை நிறுத்த சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி உத்தரவு ஒன்றை
உயர் கல்வி நிறுவனங்களில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்ற, ஜூலை 1 முதல் பிஎச். டி. கட்டாயமில்லை என்றும் நெட்/ ஸ்லெட் தேர்வுகளில் எதேனும் ஒன்றில்
சென்னைப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்டு வரும் இளநிலை, முதுநிலை உள்ளிட்ட தொலைதூரப் படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு
செந்தில் பாலாஜி வழக்கில் 3வது நீதிபதியாக சி. வி. கார்த்திகேயனை நியமித்து தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மாமன்னன் படம் மூலம் தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்தி இருப்பதாக கூறும் திமுக, சபாநாயகராக இருந்த தனபாலை கீழே தள்ளி அவமதித்தனர் என எடப்பாடி கடுமையாக
சாலை விபத்தில் மகன் உயிரிழந்த செய்தியை கேட்ட அதிர்ச்சியில் தந்தை உயிரிழந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருநின்றவூர்
கர்நாடக மாநிலத்தில் பெய்து வந்த மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியது. தற்போது காவிரி கரையோர பகுதிகளில் மழை குறைந்து வருகிறது, இதனால்
சரியான நேரத்தில் மருத்துவர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி கடிதம்
குளித்தலை அருகே சிவாயம் நெடுஞ்சாலையில் போதிய பேருந்து வசதி இல்லாததால் பள்ளி மாணவ,மாணவிகள் அரசு பேருந்தை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால்
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் சீரியலின் நேற்றைய எபிசோடில் குணசேகரனை கிழித்து தொங்கவிட்டனர் ரேணுகா மற்றும் ஐஸ்வர்யா. எதேர்சையாக
குழந்தையின் உயிரை காப்பாற்றவே கை அகற்றப்பட்டதாவும் Venflon ஊசி தமனியில் போடவில்லை எனவும் அரசு நியமித்த விசாரணைக் குழு அறிவிக்கையில்
மாமன்னன் படம் பார்க்க நேரம் இல்லை; நம்பிக்கை தான் வாழ்க்கை - மனம் நொந்துபோன முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை மாநகராட்சியில் அதிமுக
திருவண்ணாமலை ( Tiruvannamalai News): சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளபடி திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதலே இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால்
load more