களுத்துறையை அண்மித்த சில பகுதிகளில் இன்று (புதன்கிழமை) 12மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 9.30 முதல் இரவு 9.30 வரை
தாய் அடித்ததால் 5 ஆவது மாடியில் இருந்து சிறுவன் ஒருவன் குதித்த சம்பவம் சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் கிழக்கு சீனாவில்
உடவளவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், சுமார் 89 ஆயிரம் குடும்பங்களுக்கு, குடிநீரை விநியோகிப்பதில் சிக்கல் நிலை
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் நான்கு துப்பாக்கிகள் மற்றும் அவற்றுக்குரிய தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு
பிரித்தானியாவில் கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் மனைவி மற்றும் இரு குழந்தைகளைக் கொன்ற கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை
இலகு ரயில் போக்குவரத்து திட்டம் (LRT) தொடர்பாக கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரக அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்கான ஜனாதிபதி ரணில்
நடாஷா எதிரிசூரியவை எதிர்வரும் ஜூலை 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பௌத்த மதத்தை அவமரியாதை
இலங்கையில் சினோபெக் நிறுவனம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதில் ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். அண்மையில் சீனாவுக்கு விஜயம்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நாள் நினைவேந்தல் இன்று புதன்கிழமை மதியம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதேநேரம் முல்லைத்தீவு
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளது. அமெரிக்க
நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு 2 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை
பிரபல பெண் ஊடகவியலாளர் ஒருவர் மர்ம நபர்களால் கொடூரமாகத் தாக்கப்படும் வீடியோவொன்று இணையத்தில் வெளியாகி உலகளவில் பெரும் அதிர்வலைகளை
கொத்துரொட்டி மற்றும் பிரைட் ரைஸின் விலைகளைக் குறைக்காத உணவகங்களின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிடுமாறு அகில இலங்கை சிற்றுச்சாலை
மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட ராஜாங்கனையே சத்தாரத்ன தேரரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது
வவுனியா மற்றும் யாழில் இன்று இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். வவுனியா ஏ-9 வீதியில் அமைந்துள்ள அரசாங்க விதை உற்பத்தி
load more