சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் இன்று காலை வீடு திரும்பினார்.
செங்குன்றத்தில் மோடி அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் விளையாட்டைக் கட்டாயமாக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று (ஜூலை 4) காலை 8 மணி நிலவரப்படி 76.94 அடியாக குறைந்தது.
நாமக்கல்லில் உள்ள 9 அரசு கல்லூரிகளில் கணித பாடப்பிரிவு நீக்கப்பட்டதை அடுத்து கல்வியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்
சடங்கு செய்ய சொல்லி மாமியாருக்கு ஃபோன் போடு என ஞானசேகரனிடம் சொல்கிறான் குணசேகரன். ரேணுகா சீறுகிறாள்.
tiruchendur murugan temple history in tamil கடற்கரை யோரத்தில் வீற்றிருக்கும் திருச்செந்துார் செந்தில்நாதன் முருகனின் இரண்டாவது படை வீடு ஆகும்....
எது சிறந்த கழிப்பறை? என்னங்க நீங்க இதுக்கெல்லாம் நாம பட்டிமன்றமா வைக்கமுடியும்? என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. இருப்பினும் எது சிறப்பானது என்று
மழை நீர் வடிகால் அமைக்க பொன்னேரி நகர் மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்து பேசினர்.
தூத்துக்குடியில் மாமன்னன் படம் பார்க்கும்போது ஏற்பட்ட தகராறு தொடர்பாக திமுக வினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
தொடர் மழையால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டு மகிழ்கிறார்கள்.
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.
நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பாதையில் லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
load more