policenewsplus.in :
தனியாருக்கு சொந்தமான மரக்கடையில் பயங்கர தீ விபத்து 🕑 Tue, 04 Jul 2023
policenewsplus.in

தனியாருக்கு சொந்தமான மரக்கடையில் பயங்கர தீ விபத்து

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் தனியாருக்கு சொந்தமான மரக்கடை இயங்கி வருகிறது. வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு தேவையான கதவு, ஜன்னல்,

அழகிகளை வைத்து விபச்சாரம் செய்த 6 புரோக்கர்கள் கைது 🕑 Tue, 04 Jul 2023
policenewsplus.in

அழகிகளை வைத்து விபச்சாரம் செய்த 6 புரோக்கர்கள் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் மற்றும் காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை போலீசார் செட்டிநாயக்கன்பட்டி பொன்னி

காவல்துறையினர் வாகனத்தை திருடிய வாலிபர்கள் 🕑 Tue, 04 Jul 2023
policenewsplus.in

காவல்துறையினர் வாகனத்தை திருடிய வாலிபர்கள்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சொறிப்பாறைப்பட்டி பகுதியில் அசுர வேகத்தில் வந்த இருசக்கர வாகனம் தனியார் பஸ் மீது மோதியது

சிறுவர் சிறுமியர்களை இன்பச் சுற்றுலா அழைத்துச் சென்ற காவல்துறையினர் 🕑 Tue, 04 Jul 2023
policenewsplus.in

சிறுவர் சிறுமியர்களை இன்பச் சுற்றுலா அழைத்துச் சென்ற காவல்துறையினர்

சேலம் : சேலம் சரகத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைகளில் இருந்து சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி. ராஜேஸ்வரி ஐ. பி. எஸ், அவர்களின்

உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்க்கு உதவிய காவல்துறையினர் 🕑 Tue, 04 Jul 2023
policenewsplus.in

உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்க்கு உதவிய காவல்துறையினர்

சென்னை : கடந்த (18/1/2023), ஆம் தேதி அன்று தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் தலைமை காவலர் 2384 திருமதி. ஷீலா ஜெபமணி என்பவர் வாகன விபத்தில் சிக்கி பின்பு

கல்லூரியில் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கை 🕑 Tue, 04 Jul 2023
policenewsplus.in

கல்லூரியில் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கை

திண்டுக்கல் : பழனியில் கல்லூரி விடும் நேரமான மாலை நேரத்தில் சாலை பந்தயத்தில் இளைஞர்கள் ஈடுபடுவதாக கிடைக்கப்பட்ட தகவலின் பெயரில் பழனி நகர காவல்

மருத்துவர் வீட்டில் கைவரிசை காட்டிய ஓட்டுநர் 🕑 Tue, 04 Jul 2023
policenewsplus.in

மருத்துவர் வீட்டில் கைவரிசை காட்டிய ஓட்டுநர்

மதுரை : மதுரை எல்லீஸ்நகரை சேர்ந்தவர் நாராயணன் இவர், அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரிடம், கார் ஓட்டுநராக தத்தனேரியை

தச்சு தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் 🕑 Tue, 04 Jul 2023
policenewsplus.in

தச்சு தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

விருதுநகர்: ராஜபாளையத்தை சேர்ந்த மர வேலை செய்யும் தச்சு தொழிலாளர்கள், கூலி உயர்வு கோரி இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு

load more

Districts Trending
பாஜக   தேர்வு   வெயில்   ரன்கள்   நரேந்திர மோடி   வாக்குப்பதிவு   காவல்துறை வழக்குப்பதிவு   கோயில்   விக்கெட்   மக்களவைத் தேர்தல்   பேட்டிங்   இராஜஸ்தான் அணி   மருத்துவமனை   திமுக   திருமணம்   சினிமா   ஐபிஎல் போட்டி   மழை   பிரதமர்   விளையாட்டு   திரைப்படம்   சிகிச்சை   பிரச்சாரம்   காவல் நிலையம்   காங்கிரஸ் கட்சி   சமூகம்   தண்ணீர்   சிறை   லக்னோ அணி   மாணவர்   தொழில்நுட்பம்   மைதானம்   பயணி   கோடைக் காலம்   விவசாயி   கொலை   வானிலை ஆய்வு மையம்   மு.க. ஸ்டாலின்   எல் ராகுல்   மும்பை இந்தியன்ஸ்   பக்தர்   ராஜஸ்தான் ராயல்ஸ்   நீதிமன்றம்   போராட்டம்   வரலாறு   மும்பை அணி   ரன்களை   தேர்தல் ஆணையம்   நாடாளுமன்றத் தேர்தல்   தெலுங்கு   சஞ்சு சாம்சன்   வெளிநாடு   வறட்சி   டெல்லி அணி   விமானம்   குற்றவாளி   முதலமைச்சர்   வேலை வாய்ப்பு   அதிமுக   மக்களவைத் தொகுதி   ஒதுக்கீடு   மொழி   பாடல்   சீசனில்   புகைப்படம்   மருத்துவர்   ஓட்டு   தீபக் ஹூடா   தேர்தல் பிரச்சாரம்   எதிர்க்கட்சி   தங்கம்   அரசியல் கட்சி   தேர்தல் அறிக்கை   காடு   டெல்லி கேபிடல்ஸ்   கோடை வெயில்   துருவ்   ஹைதராபாத் அணி   காவல்துறை விசாரணை   கோடைக்காலம்   இண்டியா கூட்டணி   கடன்   ஆசிரியர்   சட்டவிரோதம்   சென்னை சூப்பர் கிங்ஸ்   நிவாரணம்   லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்   ஹர்திக் பாண்டியா   பந்து வீச்சு   சுகாதாரம்   கமல்ஹாசன்   வெப்பநிலை   காதல்   ரன்களுக்கு   சட்டமன்றத் தேர்தல்   அரசு மருத்துவமனை   பாலம்   அணை   முருகன்   நட்சத்திரம்  
Terms & Conditions | Privacy Policy | About us