தெஹிவளையில் உள்ள விலங்கியல் பூங்காவிற்கு செலவதற்கு சிறார்களுக்கு இன்று இலவச அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெஹிவளை
தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டை வீழ்ச்சியடையச் செய்து வருவதாக கொழும்பு பேராயர் கார்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
நுவரெலியா பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திர சிகிச்சையை அடுத்து பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கான நட்டஈடு விரைவில் வழங்கப்படும் என
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் அபியாய் பகுதியில் பயிற்சியின்போது இரண்டு விமானங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் விமானி ஒருவர்
12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை நாளை 3000 ரூபாவிற்கும் குறைவதாக LITRO தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனில் இஸ்ரேல் இராணுவம் மீண்டும் ஏவுகனை தாக்குதலை மேற்கொண்டுள்ளது. பாலஸ்தீன் Jenin நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 5
உயர்கல்வி படிப்பை தொடர வட்டியில்லா கடனை பெற்றுக்கொள்ள விரும்பும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் நாளை முதல் ஏற்றுக்கொள்ளப்படும். 2019, 2020 மற்றும்
மணிப்பூர் மாநிலத்தில் தொடரும் வன்முறை சம்பவங்கள் குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டிற்கு மேல் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆளில்லா விமானங்கள் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று
பேராதனை பல்கலைக்கழகத்தை பார்வையிடுவதற்கு பொது மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டதை அடுத்து சுமார் 2 இலட்சம் மக்கள் அங்கு சென்றிருந்ததாக
தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட ‘முத்துராஜா’ யானைக்கு சிகிச்சையளிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்
6 மாதம் முதல் 3 வயதுக்கு இடைப்பட்ட சிறார்களுக்கு, மாற்று போசணைத் திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரச குடும்பநல சுகாதார
தங்கம் மற்றும் கையடக்கத்தொலைபேசிகள் ஆகியவற்றை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வந்த குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டு அபராதம்
தம்புள்ளை – கந்தளம வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று பின்னோக்கிச் செல்ல முற்பட்ட போது பாறையில் இருந்து வீழ்ந்து
அரசியலை விட தேசிய நலன்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம்
load more