இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அபராதம் விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகக் கிண்ண
தையிட்டியில் இராணுவத்தினரால் தனியார் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு சட்ட விரோதமான முறையில் விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த
வேலைக்கு செல்லாத மகனை தந்தை கிண்டல் செய்துள்ளார் இதனால் விபரீதம் ஒன்று ஏற்பட்டுள்ளது. மராட்டிய மாநிலம் மும்பையின் அந்தேரி புறநகர் பகுதியை
இலங்கையில் உள்நாட்டு லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை இன்றைய தினம் (02-07-2023) ஞாயிற்றுக்கிழமை மீண்டும் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம்
இலங்கை சந்தையில் தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் இடம்பெறாமல் நேற்றைய தினத்திற்குரிய விலையே இன்றைய தினத்திலும் உள்ளதாக தகவல்
இலங்கையில் உள்ள புனித மைக்கேல் தேசிய பாடசாலை மாணவர்கள் நேற்றைய தினம் (01-07-2023) புதிய கின்னஸ் சாதனை யை படைத்துள்ளனர். புனித மைக்கேல் தேசிய பாடசாலையின் 150
பயனாளர்களுக்கு வாட்ஸ் அப் செயலி புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி பயனாளர்களுக்கு வாட்ஸ் அப் செயலியின் மூலம் உயர்தர காணொளிகளை
யாழில் கடந்த 29.06.2023 அன்று அராலி, கல்லூண்டாய் வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில், யாழ். போதனா வைத்தியசாலை
நோர்ட்டன் பிரிட்ஜ்ஜில் இருந்து 13 வயது சிறுவன் ஆட்டுத் தொழுவத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் நோர்ட்டன்
பதுளை – பண்டாரவளை வீதியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்றைய தினம் காலையில் (02-07-2023) இடம்பெற்றுள்ளது.
மேஷ ராசி அன்பர்களே! இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.
ஜூலை 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் சிகரெட் மற்றும் மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் மதுபான விலைப் பட்டியலை அந்தந்த
பௌர்ணமி என்றாலே நில ஒளியின் பிரகாசம் தான். இந்த பௌர்ணமி நாளில் நாம் செய்யும் ஒவ்வொரு பூஜையும் மிகவும் விசேஷமானது. செல்வம் சம்பந்தமான பூஜைகளாக
பாணந்துறை ஹோட்டலில் 1650 ரூபா கட்டணத்தை செலுத்தாமல் உணவகத்தில் இருந்து பிரபல பாடகர் சமன் டி சில்வா வெளியேற முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளத்தில் குளிக்கச் சென்ற இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. புத்தளம் நுரைச்சோலை இளந்தையடி கடற்கரையில் நேற்று (02)
load more