காரைக்கால் தேரோட்டம் வீதியுலாவில் மாங்கனிகளை வீசி இறைத்து வழிபடுதல் நடைபெற்று வருகிறது
நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலில் ஆனி தேரோட்டம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
தேசிய சீனியர் மகளிர் கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு சென்னையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தக்காளி விலை உயர்ந்து கிலோ ரூ.140க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் இல்லத்தரசிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு தொழில்நுட்பமான ஹைட்ராலிக் ஷிப்டிங் மூலம் வீட்டை நகர்த்தும் பணி திருப்பூரில் நடைபெற்று வருகிறது
விமான பயணத்தின்போது சீட் பெல்ட் அவசியமா என்பது பலரும் அடிக்கடி கேட்கும் ஒரு கேள்வியாக இருக்கிறது. அதற்கு விடை கூறவே இந்த கட்டுரை.
புழல் மத்திய சிறையில் தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மெகா சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது
தானிப்பாடி அருகே மலை கிராமங்களில், திருவண்ணாமலை எஸ்பி தலைமையில் சாராய தடுப்பு வேட்டை நடத்தப்பட்டது.
வந்தவாசி நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய மருத்துவர்கள் தின விழா கொண்டாடப்பட்டது
நாமக்கல் கிழக்கு மாவட்ட தி. மு. க. இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர் பதவிகளுக்கு, விண்ணப்பங்கள் பெறும் நிகழ்ச்சியை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன்
சைக்கிள் ஓட்டுதலின் உடல் மற்றும் மன நலத்தின் முக்கிய நன்மைகளை தெரிந்துகொள்வோம்.
Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் நூல் விலை கிலோவுக்கு ரூ.25 குறைந்ததால் பின்னலாடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பெரியாறு அணை நீர் மட்டம் 115 அடிக்கும் கீழே வந்ததால், முதல் போக நெல் சாகுபடி கேள்விக்குறியாகி உள்ளது.
திருப்பதி ஏழுமலையானுக்கு தினமும் மண்சட்டியில்தான் நைவேத்யம் செய்யப்படுகிறது. கோடீஸ்வர கடவுளுக்கு, மண் சட்டியில் நைவேத்தியம் செய்வதன் காரணத்தை
load more