சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசையை மூடக்கூடாது என்றும் அதன் தரத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
குஜராத்தில் மொட்டை மாடியில் துணி காயப்போடும் ஒரு பெண் உள்ளாடைகள் மட்டும் காணாமல் போவதை கண்டறிந்து அதிர்ச்சி அடைந்த நிலையில் உள்ளாடை திருடனை
மதுபான விற்பனை சலுகைகள் தொடர்பான பதாகைகள், சுவரொட்டிகள், பரிசு பொருட்கள் வழங்குதல் அல்லது வேறு எந்த விதத்திலாவது விளம்பரம் செய்ய தடை என
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரருக்கு ஏற்கனவே இரண்டு முறை வருமானவரித்துறை ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பிய நிலையில் தற்போது மூன்றாவது
மகாராஷ்டிரா மாநிலத்தில் திடீரென எதிர்க்கட்சி தலைவர் ஆளும் கட்சியின் கூட்டணியில் சேர்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரயில்வே ஸ்டேஷனில் தூங்கிக் கொண்டிருந்தவர்களின் முகத்தில் தண்ணீர் ஊற்றிய ரயில்வே போலீசார் எழுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ட்விட்டர் என்ற சமூக வலைதளம் உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றாக உள்ளது என்பதும் குறிப்பாக எலான் மஸ்க் இந்த தளத்தை வாங்கிய பிறகு பல்வேறு
என்னுடைய உருவ பொம்மையை வேண்டுமானால் எரித்துக் கொள்ளுங்கள் ஆனால் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரிக்க வேண்டாம் என மணிப்பூர் முதல்வர்
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக மற்றும் சிவசேனா கட்சியின் ஆட்சி நடந்து கொண்டிருந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாக இருந்தது.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் 36-ஆவது தமிழ் விழா நடந்த நிலையில் அந்த விழாவில் காணொளி மூலம் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இதுகுறித்து அவர்
ஏற்கனவே மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே என்ற ஒரு முதலமைச்சரும் தேவேந்திர பட்நாவிஸ் என்ற துணை முதலமைச்சரும் இருந்த நிலையில் இன்று
இந்தியாவின் எதிர்கட்சிகளை இணைத்து பாஜகவுக்கு எதிராக போர் வலுவான கூட்டணியை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியின்
தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்து அதிலிருந்து பிரிந்த அஜித் பவார் தலைமையிலான அணி ஆளும் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணியில் இணைந்தது என்பதும்
இன்று 11 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அதில் மூன்று மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
load more