சென்னை: சென்னையில் தக்காளியின் மொத்த விலை மேலும் 10 ரூபாய் அதிகரித்துள்ளது. கோயம்பேடு சந்தையில் நேற்று 90 ரூபாய்க்கு விற்ற தக்காளி, இன்று 100
சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால் பல இடங்களில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் மேடவாக்கம்
கோவையில் 9000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் சேவை அமைக்கப்படும் என்று தமிழக அரசு இந்த ஆண்டு பட்ஜெட்டில் குறிப்பிட்டிருந்தது. சத்தியமங்கலம்
சென்னை: தக்காளி விலை உயர்வு குறித்து அமைச்சர் பெரிய கருப்பன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். சென்னையில் தக்காளியின் மொத்த விலை மேலும் 10 ரூபாய்
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சாலைகளில் விதிகளுக்கு புறம்பாக சாலையில் விடப்படும் வாகனங்களையும் உரிமைகோரப்படாத வாகனங்களையும் அகற்ற சென்னை
சென்னை: மாமன்னன் திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு மினி கூப்பர் காரைப் பரிசளித்துள்ளார் உதயநிதி
கலிபோர்னியா: தமிழ் எல்லோரையும் வாழவைக்கும் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கலிபோர்னியாவில் வட அமெரிக்கா தமிழ் சங்கப்
பாக்பத்: தக்காளி விலை உயர்வு அடைந்துள்ள நிலையில் செல்போன் வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம்
மகாராஷ்டிரா அரசியலில் புதிய திருப்பமாக 29 எம். எல். ஏ. க்கள் ஆதரவுடன் ஆளுநரை சந்திக்க சென்றுள்ளார் அஜித் பவார். இவரைத் தொடர்ந்து மகாராஷ்டிரா
சென்னை: தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு
மும்பை அஜித் பவார் மகாராஷ்டிரா மாநில துணை முதல்வராகப் பதவி ஏற்றுள்ளார். அஜித் பவாருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாருக்கும்
மும்பை மகாராஷ்டிராவில் நடைபெறும் அரசியல் விளையாட்டை மக்கள் நீண்ட காலம் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று சஞ்சய் ராவத் பதிவிட்டுள்ளார்.
ஈரோடு நாளை ஈரோடு – ஜோலார்பேட்டை ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. இன்று தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம் சார்பில் ஒரு செய்திக் குறிப்பு
மும்பை தாம் இனி வரும் தேர்தல்களில் தேசியவாத காங்கிரஸ் என்னும் பெயரில் போட்டியிட உள்ளதாக அஜித் பவார் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தேசியவாத
வாஷிங்டன் தொடர்ந்து 15 ஆம் முறையாக உலகின் மிக அமைதியான நாடாக ஐஸ்லாந்து வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. உலகின் மிகவும் அமைதியான நாடாக இந்த ஆண்டிலும்
load more