சாத்தான்குளம் பகுதியில் தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத்திட்ட பணிகளை திடீர் ஆய்வு மேற்கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், அங்கு
சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான அண்ணா மேம்பாலம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அதனை புதுப்பிக்கும் பணிகள் மூழுவீச்சில்
பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள் என்பதை வலியுறுத்தி 7 நாட்களில் ஆயிரத்து 600 கிலோமீட்டர் தூரம் 13 மலைதளங்களுக்கு செல்லும் விழிப்புணர்வு பயணத்தை
பட்டா நிலம் வழியாக சடலத்தை தூக்கிச்செல்ல வழி மறுக்கப்பட்டதால், சடலத்துடன் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தை முன்னெடுத்த
மதுரை மாவட்டம் சோழவந்தான் அடுத்துள்ள வடகாடு பட்டியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் குடிபோதையில் சாலையில் சென்றவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். அதனை
ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் குகைக்கோயில் பனி லிங்கத்தை தரிசிப்பதற்கான பயணத்தை பக்தர்களின் முதல் குழு தொடங்கி உள்ளது. இந்த ஆண்டுக்கான அமர்நாத்
ஐ.நா.வின் கலாசார மற்றும் அறிவியல் அமைப்பான யுனெஸ்கோவில் அமெரிக்கா மீண்டும் இணைய உறுப்பு நாடுகளின் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு நாளை சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு ஜூலை 3ல் 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
7.5 % இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கும் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களின் படிப்பு சான்றிதழை சமர்பிக்க தேவையில்லை என
நாட்டில் கார்ப்பரேட் துறை போன்ற வசதிகளையும், வாய்ப்புகளையும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கி வருவதாக பிரதமர் மோடி
கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் பசுமை பண்ணை நுகர்வோர் கடைகளில் தொடர்ந்து நான்காவது நாளாக வெளிச்சந்தையை விட பாதி விலையாக, கிலோ 60 ரூபாய்க்கு
மெக்சிகோ நாட்டில் பழங்கால நம்பிக்கையின்படி, இயற்கையின் அருளைப் பெற வேண்டி மேயர் ஒருவர் முதலைக் குட்டி ஒன்றை இளவரசியாக பாவித்து திருமணம் செய்து
சிங்கப்பூர் அருங்காட்சியத்தில் உள்ள 12 சிலைகள், தமிழகத்தில் எந்த கோயில்களில் இருந்து திருடப்பட்டவை என்பதை அடையாளம் கண்டு தகவல் தெரிவித்தால் 10
மதுரை விளாங்குடியில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். சொக்கநாதபுரம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 20ஆம் தேதியன்று தொடங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாடாளுமன்ற
load more