கல்குவாரி உரிமையாளர்கள், கல் உடைக்கும் உரிமையாளர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தத்தால் பல துறைகள் முடங்கும் ஆபத்து உள்ளது என ஓபிஎஸ் அறிக்கை.
ஆளுநர் ஆர். என். ரவியை பதவி நீக்கக் கோரி, மதிமுக சார்பில் நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது இதய அறுவை சிகிச்சை
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்து ரூ.43,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுவாகவே இன்று பெரும்பாலானோர் தங்களது
தமிழக ஆளுநர் ஆர். என். ரவியை பதவி நீக்கக் கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. இந்த கையெழுத்து இயக்கதில், சென்னை மேயர் பிரியா,
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியதை வைத்துள்ளதாக முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் கடிதம். சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில்
நிதி நெருக்கடியில் தத்தளிக்கும் விமான நிறுவனமான கோ ஃபர்ஸ்ட், தங்களது விமான சேவை ரத்து காலத்தை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, விமான சேவை
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 460.57 புள்ளிகள் உயர்ந்து 64,375 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 19,100 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து
ஆளுநர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி சர்வாதிகாரி போல் ஆளுநர் செயல்படுகிறார் என முத்தரசன் பேட்டி. தஞ்சையில் சிபிஐ மாநிலச்செயலாளர்
திரு. செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியது சரியானதே என ஜி. கே. வாசன் கருத்து. அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்குவதாக
சிறுமி டானியாவுக்கு ரூ.2.10 லட்சம் மதிப்பில் வீடு கட்ட முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆணை வழங்கினார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த வீராபுரத்தில்
டெல்லி பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி டிக்கெட் எடுத்துக் கொண்டு மெட்ரோ ரயிலில் பயணிகளில் ஒருவராக பயணித்தார்.
செந்தில் பாலாஜி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை. செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநரின் உத்தரவுகள்
ஆளுநர் நல்லவர் தான். உணர்ச்சிவசப்பட்டு நேற்று அறிக்கை வெளியிட்டு இருப்பார் என சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.
ஆளுநர் தனக்கு இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தி போட்ட உத்தரவை திரும்பப் பெற்றிருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் கருத்து.
ஆளுநர் ஆர். என். ரவி ராஜினாமா செய்யவேண்டும், இல்லை டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என கி. வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். சட்டவிரோத பண பரிமாற்ற
load more