ஈரோடு மாவட்டம் கஸ்பாபேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் காரணமாக மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் இன்று பக்ரீத் எனப்படும் தியாகத் திருநாள் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது.
‘தமிழ்நாடே கருணாநிதி குடும்பம் தான்’- என பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் அளித்த பதில்
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் கூறி உள்ளார்.
ஈரோடு சோலாரில் நாளை அண்ணாமலை பங்கேற்கும் பா. ஜ. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
ருசியான லெமன் சிக்கன் எளிய முறையில் செய்து ருசித்து பார்ப்போம் வாங்க
இந்தியாவின் பிரபலமான சிறந்த 10 உணவுகள் என்ன என்பதை தெரிந்துகொள்வோம்.
ஐபிஎல் போட்டிகளில் விளையாடியபோது காயம் ஏற்பட்ட கே. எல். ராகுலுக்கு அறுவைச் சிகிச்சை முடிந்து உடற் திறன் நிரூபிக்கும் நிலையில் உள்ளார்.
உலகின் மிக அழகான 10 தீவுகளை பற்றி உங்களுக்கு தெரியுமா? இதோ உங்களுக்காக..
மாமன்னன் படத்திற்கு தடை விதிக்க தேசிய பார்வர்டு பிளாக் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 10 வருடங்களுக்கு முன்னால் இப்பகுதியில் தார் சாலை போடப்பட்டது
மதுரை அருகே சோழவந்தான் அருகே தச்சம்பத்து கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழா மூன்று நாட்கள் நடைபெற்றது
சூரிய புயல் குறித்து நாசா மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது, இணையத்தை கடுமையாக பாதிக்கும் என்ற அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளது.
சோழவந்தான் சிஎஸ்ஐ பள்ளியில். ஏழை மாணவர்களுக்கு நோட்டு மற்றும் எழுது பொருள்கள் வழங்குவிழா நடைபெற்றது.
கே புதூர் தொழில்பேட்டையில் கள்ளச்சாவி போட்டு பொம்மை மூலப் பொருள்கள் திருடிய ஊழியர் கைது
load more