ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகளின் பட்டியல் இதோ!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு மாவட்டத்தில் பெய்த மழையளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது
வட சென்னை அனல் மின் நிலையத்தில் ஒரு அலகில் பழுது சரிசெய்யப்பட்டு மின் உற்பத்தி தொடங்கிய சூழலில் மீண்டும் மற்றொரு அலகில் பழுது காரணமாக மின்
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி தலைமை அலுவலகத்தில் 20 மணி நேரமாக நடைபெற்ற சோதனைக்குப் பிறகு கட்டுக்கட்டான ஆவணங்களை வருமான வரித்துறையினர் எடுத்துச்
பிரதமர் நரேந்திர மோடியின் பொது சிவில் சட்டத்தில் குடும்பத்தை தேசத்துடன் ஒப்பிட்டுப் பேசியதற்காக மூத்த காங்கிரஸ் தலைவர் ப சிதம்பரம் அவரைக்
அசின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் ராகுல் ஷர்மாவுடன் உள்ள அனைத்து புகைப்படங்களையும் நீக்கியுள்ளார். இந்த நடவடிக்கை சமூக
சிறந்த கேப்டன்களில் ஒருவரான தோனியை அடுத்த பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ரசிகர்கள் இதனை வேண்டுகோளாக கோரி வருகின்றனர்.
மோர் குழம்பு சாப்பிட்டு இருப்பீர்கள். வடை மோர் குழம்பு சாப்பிட்டு இருக்கறீர்களா? வாங்க, வடை மோர் குழம்புவை ருசி பார்ப்போம்.
மணிப்பூரில் அமைதி திரும்பவேண்டும் என்று நாடுமுழுவதும் உள்ள சமூக மற்றும் அரசியல் ஆர்வலர்கள் தங்களது கருத்தினை வலியுறுத்தியுள்ளனர்.
அமேசான் பிரைம் வீடியோஸ் ஓடிடியில் சுவீட்,, காரணம், காபி என்ற 8 எபிசோடுகளை கொண்ட இணைய தொடர் வெளியாகிறது.
ஈரோடு காளை மாட்டு சிலை சந்திப்பில் அமைக்கப்பட்ட புதிய போக்குவரத்து சிக்னலை எஸ்பி ஜவகர் செவ்வாய்க்கிழமை துவங்கி வைத்தார்.
புழக்கத்தில் இருந்த 2,000ம் ரூபாய் நோட்டுக்களில் மூன்றில் 2 பங்கு நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டு விட்டது.
கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய- சீன வீரர்களிடையே நடந்த மோதலில் இந்திய வீரர்களின் திறனை பற்றி உலகம் வியந்து பேசி வருகிறது.
இனி வரும் நாட்களில் வாரந்தோறும் பால் உற்பத்தியாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மனோ
load more