இன்று தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது எனக் காணலாம்.
கோபிக்கு கொடுத்த சவாலில் ஜெயிப்பதற்காக பெரிய சமையல் ஆர்டர் ஒன்றை செய்வதற்காக ஒப்பு கொள்கிறாள் பாக்யா. இதற்காக இனியா, எழிலிடம் பேசிவிட்டு கிளம்ப
பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இன்று பக்ரித் பண்டிகை கொண்டாடப்படுவதால், பங்குச் சந்தை இயங்குமா, இயங்காதா என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் பல ஆயிரக் கணக்கான அரசு ஊழியர்கள் பங்கேற்பு.
Naa Ready: லியோ படக்குழு ஆட்டம் கண்டுபோய்விட்டதாக அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனரும், தலைவருமான ராஜேஸ்வரி பிரியா சமூக வலைதளத்தில்
தக்காளி விலையை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருவதாகவும், இதே நிலை தொடர்ந்தால் தமிழ்நாட்டில் உள்ள 35,000 மேற்பட்ட நியாயவிலைக் கடைகள்
போக்குவரத்து மிகுந்த சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த இரும்பு தூண் திடீரென சரிந்து விழுந்த காட்சி வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காவல் நிலையத்தில் குடிபோதையில் மதுப்பிரியர் ஒருவர் வண்டியை ஸ்டார்ட் செய்ய முடியாமல் காவலர்களுடன் அலப்பறை
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனத்திற்கு கேசன்சர் இருக்கும் விஷயத்தை வீட்டுக்கு தெரியாமல் மறைக்கின்றனர். ஆனாலும் மீனாவும், தனமும் செய்யும்
காரைக்குடி திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக கவுன்சிலர் தனது பதிவு ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பி இருப்பது பரபரப்பை
தீபா ஒரு வழியாக பூஜையை நடத்தி முடிக்க தாத்தா அடுத்த போட்டியாக தீபாவை சமைத்து தர சொல்கின்றார். தீபா தான் கிச்சனுக்கு போகக்கூடாது என அபிராமி
தவறு செய்த இஷான் கிஷனை தண்டிக்காமல் வேறு வீரரை பிசிசிஐ தண்டித்துள்ளது.
தூத்துக்குடியில் 10 லட்சம் மதிப்புள்ள 1,200 கிலோ பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய இருவரையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சங்கரன்கோவில் அருகே வடக்கு புதூர் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளி வாகனத்தின் பின்புற கண்ணாடி இல்லாமல் வாகனத்தில் உயிருக்கு ஆபத்தான
load more