லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் ஜுலை மாதம் முதல் பகுதியில் விலை குறைப்பு
நானுஓயா – பங்கலாவத்தை பகுதியில் வீதியோரத்திலுள்ள விவசாய நிலத்தில் பணிப்புரிந்துக்கொண்டிருந்த முதியவர் ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அமைச்சரவைக்கு விளக்கமளிக்கவுள்ளார். நிதி இராஜாங்க அமைச்சர் செஹான்
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு, வெளிநாடு தப்பிச்செல்வதற்காக போலி கடவுச்சீட்டுகளை தயார்படுத்தி வழங்கிய குற்றச்சாட்டில்
வவுனியாவில் வீடு புகுந்து திருட முற்பட்ட நபரை பொதுமக்கள் நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. வவுனியா
உணவுப் பொருட்களை ஆரோக்கியமான வழியில் சமைத்து சாப்பிட்டால் தான் அதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு முழுமையாக கிடைக்கும். உணவுகளை பல வழியில் சமைத்து
இலங்கை தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (SLFTA) தொடர்பான ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தை இன்று (26) கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதி ஊடகப்
மட்டக்களப்பில் பாட்சாலைக் காலத்தில் ஆரம்பித்த காதல் பல்கலைக்கழகத்தில் தோல்வியடைந்ததால் 23 வயது இளம் பட்டதாரி மாணவி உயிரிழந்த சம்பவம்
திருகோணமலை- மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டித்திடல் பகுதியில் வைத்து முச்சக்கர வண்டியும் -நீர்ப்பாசனத் திணைக்கள வாகனமும் மோதி
யாழில் தனது வீட்டிற்கு அருகில் குப்பை போடுபவர்களுக்கு விபத்து நேரிடும் என சூனியம் வைத்துருப்பதாக காட்சிப்படுத்தப்பட்ட பதாகையால் அப்பகுதியில்
மட்டக்களப்பு – அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இளம் பட்டதாரி பெண் அதிகமான மாத்திரைகள் உட்கொண்டு மட்டக்களப்பு போதனா
மேஷ ராசி அன்பர்களே! சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் செயல்படுவீர்கள். உறவினர்கள் வரு கையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சி
காலி முகத்திடலில் உள்ள யாசகர்களால் மக்களுக்கு ஏற்படும் இன்னல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் கொழும்பு துறைமுகமும் பொலிஸாரும் இணைந்து கூட்டு
இலங்கையில், கடனட்டைகளுக்கான வட்டி வீதத்தை குறைப்பதற்கு சில வர்த்தக வங்கிகள் இணங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, எதிர்வரும் 1ஆம்
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீதமிருக்கின்ற 19 தமிழ் அரசியல் கைதிகளின் துரிதமான விடுதலைக்கு ஜனாதிபதியும் அரசும் நடவடிக்கை மேற்கொள்ள
load more