ஜனாதிபதிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த பொலிஸ் உள்ளக தகவல்கள் கசிந்தமை குறித்து விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
மின்கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து யோசனைகளை பெற்றுக்கொள்ள இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அதற்காக நாளைய
ரஷ்யாவின் நிலை குறித்து தான் கவலையடைவதாகவும், ரஷ்ய மக்களை பாதுகாக்க வேண்டும் எனவும் பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். இது வரை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜின் 61ஆவது ஜனனதினம் நேற்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது. அதன்போது,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐரோப்பிய சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை நாடு திரும்பியுள்ளார். எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விமானமான ஈ. கே.650
சென்னை கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் செல்வம் ஒன்லைன் மூலமாக லியோ பட பாடலுக்கு எதிராக மனுத் தாக்கல் செய்துள்ளார். போதைப்பொருள்
தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு இன்றுடன் நிறைவடையவுள்ளது. எவ்வாறாயினும், அதற்கு யார்
தமிழர்களுடைய விடுதலைத் தாகம் இன்னும் தணியவில்லை என்பதை தென்னிலங்கை புரிந்து கொள்ளவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன்
கடந்த 9 நாட்களில் 9,158 பேர் ஒன்லைன் மூலமாகக் கடவுச்சீட்டினைப் பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பித்திருந்ததாகக் குடிவரவு மற்றும் குடியகல்வு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். பொறியியல், விவசாயம் மற்றும் இந்து
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டமை மற்றும் விமான சேவையின் தொழில்நுட்ப பணியாளர்களின் எண்ணிக்கை தொடர்பாக தற்போது
தேசிய கடன் மறுசீரமைப்பு குறித்த பரந்துபட்ட பேச்சுவார்த்தைக்கு தாம் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான பிரேரணையை விவாதிப்பதற்காக அடுத்த மாதம் முதலாம் திகதி சனிக்கிழமை அவசர நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறவுள்ளதாக
”மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் தற்போதுள்ள அச்சிடும் இயந்திரங்களில் போதிய அச்சிடும் திறன் இன்மையால் சாரதி அனுமதி அட்டையை
திப்பிட்டிகொட பகுதியில் நேற்று பி. ப மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், அங்கிருந்த ஒரு குழுவினர் மீது மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நான்கு
load more