செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பல கோடி பேரின் வேலை இழப்புக்கு காரணமாக இருக்கப் போகிறது.
திருத்தணியில் கைத்தறி பட்டு பூங்கா விரைவில் அமைக்கப்படும் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி தெரிவித்துள்ளார்.
எண்ணூர் துறைமுகத்தில் பிரபல டயர் தொழிற்சாலையின் டயர்கள் திருடிச்சென்றுள்ளது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழக அரசின் இலவச மருத்துவ இன்சூரன்ஸ் திட்டம், இந்தியாவிற்கே முன்மாதிரி திட்டமாக விளங்கி வருகிறது என வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியரகத்தில், 'நான் முதல்வன் - உயர்வுக்கு படி' என்ற திட்டத்தின் கீழ், உயர்கல்வி வழிகாட்டும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கருப்பு காபி குடிப்பதால் ஏற்படும் நன்மைகள், பக்க விளைவுகள், தீமைகள் மற்றும் பல விசயங்களை ஆராய்வோம்
கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி, ரூ.2000 கரன்சி நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக அறிவித்தது.
போலீசார் சார்பில் நடத்தப்பட்ட 4 மாவட்ட அளவிலான கட்டுரைப்போட்டியில் குமாரபாளையம் அரசு பள்ளி மாணவியர் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
கருணாநிதி அமைத்த அடித்தளம் மூலம் திராவிட மாடல் ஆட்சியில் மக்களுக்கு அனைத்து மருத்துவ வசதிகளும் கிடைக்கிறது என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
தென்காசி வழியாக ஈரோடு - நெல்லை ரெயிலை செங்கோட்டைக்கு நீட்டிக்க வேண்டும் என ராஜா எம். எல். ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
கண்ணன் கோட்டை கிராமத்தில் ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கருணாநிதியின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாடு முதல்வர் பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் என, அமைச்சர் அனிதா
அமல்ஃபி எலுமிச்சை கேக் செய்வது எப்படி என்பதை தெரிந்துகொள்வோம்.
Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம், எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான எறிபந்து போட்டிகள் நடந்து வருகிறது.
Tirupur News,Tirupur News Today- பக்ரீத் பண்டிகை நெருங்கும் நிலையில், குண்டடம் வாரச்சந்தையில் நேற்று ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
load more