அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் மின் கட்டணம் முறையில் மாற்றம் ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
நேற்று பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் முக ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பை தவிர்த்துவிட்டு அவசர
டைட்டன் நீர்மூழ்கி: எச்சரிக்கைகளை ‘ஆதாரமற்ற கூச்சல்’ என நிராகரித்த ஓஷன்கேட் நிறுவனத்தின் தலைவர்
கொங்கு மண்டலத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் நொய்யல் நதியை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு ரத யாத்திரையை ஈஷாவில் உள்ள ஆதியோகியில் இருந்து
மிகுந்த ஆன்மீக உணர்வுடன் உருவாக்கப்பட்டுள்ள ஈஷா யோகா மையத்திற்கு வந்து போவது மிகப்பெரிய புண்ணியம்" என மதுரை ஆதீனம் புகழாரம் சூட்டியுள்ளார்.
கடலூரில் பிரசவ அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் ஒருவர் பெண்ணின் கர்ப்பப்பையை அவருடைய குடலுடன் சேர்த்து தைத்ததாக கூறப்படும் விவகாரம் பெரும்
எதிர்காலத்தில் பிரதமர் ஆகும் தகுதி எடப்பாடி பழனிச்சாமி ஒருவருக்கு மட்டுமே உள்ளது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.
வரும் 26 ஆம் தேதி முதல் இருசக்கர வாகனத்தில் பின்னால் உட்கார்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என கோவை மாநில போக்குவரத்து காவல்துறை
திருப்பூர் பனியன் மார்க்கெட்டில் திடீர் தீ விபத்து - பல லட்சம் மதிப்புள்ள ஆடைகள் சேதம்!
விளாத்திகுளத்தில் புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய சப்- இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தேவர் மகன் படம் குறித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் மாரி செல்வராஜ் தனது சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நிலையில்
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இரு நாடுகளும் சமாதான உடன்படிக்கைக்கு ஒத்துவராத நிலையில், இருதரப்பிலும்,
கூகுள் நிறுவனம் 82 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்யும் என்று சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.
மணிப்பூர் கலவரம் குறித்து ஆலோசனை செய்வதற்காக அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெற்று வரும் நிலையில் அதில் திமுக மற்றும் அதிமுக எம்பிக்கள் கலந்து
load more