மெக்சிகோவில் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயமடைந்தனர். ஜலிஸ்கோ மாகாணத்தில்
அசாம் மாநிலத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழையால் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அசாம் மற்றும் அண்டை நாடான பூட்டானில்
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு தமிழ்நாட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்ட வெள்ளை எள்ளை வெள்ளிப் பெட்டியில்
மியான்மர் நாட்டில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். மியான்மரின் யாங்கூன் பகுதியில் நேற்றிரவு 4.4 ரிக்டர்
ஆஸ்திரேலியாவின் டெர்வெண்ட் ஆற்றில் உறையும் தண்ணீரில் இரண்டாயிரம் பேர் ஆடைகளின்றி நீச்சலடித்தனர். ஜூன் 22-ஆம் தேதி, ஆண்டிலேயே குறைந்த பகல் பொழுதை
டைட்டானிக் கப்பலை பார்வையிடுவதற்காக 5 கோடீஸ்வர்களை அழைத்து சென்று மாயமான நீர்மூழ்கியில் ஆக்ஸிஜன் தீர்ந்து வரும் நிலையில் தேடுதல் பணிகள்
ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் கோழி இறைச்சியை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய சிங்கப்பூரைத் தொடர்ந்து அமெரிக்க அரசும் தற்போது அனுமதி அளித்துள்ளது.
மக்கள் வாழ்வதற்கு உகந்த நகரங்களின் உலகளாவிய தர வரிசைப் பட்டியலில் சென்னை இடம் பிடித்துள்ளது. எகானமிஸ்ட் இண்டலிஜென்ஸ் யூனிட் என்ற அமைப்பு
சூடானில், 3 நாட்கள் அறிவிக்கப்பட்டிருந்த போர் நிறுத்தம் முடிவுக்கு வரும் முன்னே ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே கடும் மோதல் மூண்டது.
தான் விசாரித்த வரையில் சரியாக வியாபாரம் ஆகாத டாஸ்மாக் கடைகளை மட்டுமே அரசு மூடி இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
பேனா நினைவுச்சின்னத்துக்கு மத்திய அரசு அனுமதி... விரைவில் பணியை தொடங்குகிறது அரசு..! வங்கக் கடலில் கருணாநிதியின் பேனா நினைவுச்சின்னம் அமைக்க
'வாடிவாசல்' திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடிக்க புதுமுக நடிகர், நடிகைகள் தேவை எனக் கூறி கியூ ஆர் கோடு மூலம் பண வசூலில் ஈடுபட்ட நபர்களை
மோடி அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை நாடு முழுவதும் எடுத்துரைக்கும் வகையில் மகா ஜன்சம்பர்க் அபியான் என்ற பெயரில் வெகுஜன மக்கள் தொடர்பு பிரச்சாரத்தை
மன்னார்குடியில் மாமூல் தராததால் ஓட்டலை சூறையாடிய வழக்கில் 2 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். வ.உ.சி தெருவில் வெங்கடேசன் என்பவர் நடத்தி வரும்
நடிகர் விஜய் 49-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதை முன்னிட்டு மதுரை திருப்பரங்குன்றத்தில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் 49 பேருக்கு உணவு மற்றும்
load more