ரூ.3,523 கோடி மதிப்பில் தாம்பரம் – செங்கல்பட்டு இடையே உயர்மட்ட பறக்கும் சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI)
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 43
ஜெனீவா: உலகளவில் 69.06 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.06 கோடி
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அருகில் உள்ள ரோஸேட் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கிய நபர் சுமார் 2 ஆண்டுகளாக விடுதிக் கட்டணம்
சென்னை: கலைஞர் நூற்றாண்டையொட்டி தமிழ்நாடு முழுவதும் நாளை மறுநாள் 10 இடங்களில் மெகா மருத்துவ முகாம் நடைபெற உள்ளது என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன்
சென்னை: மயானங்கள் சுத்தமாக இருக்க வேண்டுமென அனைத்து ஆட்சியர்களுக்கும் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். இதுக்குறித்து அனைத்து ஆட்சியர்களுக்கும்
கோவை: அவதூறு வழக்கில் கைதான பாஜக ஆதரவாளர் உமா கார்க்கியை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அண்மையில், தமிழ்நாடு
சென்னை: செந்தில் பாலாஜிக்கு எதிராக அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இலாகா இல்லாத அமைச்சராக உள்ள
சென்னை: செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை வரும் 27ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை சட்டத்திற்கு புறம்பாக கைது
சென்னை மத்திய அரசு கடலோர ஒழுங்குமுறை ஆணையம் கருணாநிதி நினைவு பேனா சின்னத்துக்கு அனுமதி அளித்துள்ளது. மறைந்த திமுக தலைவரும் முன்னாள்
பழனி நாளை பராமரிப்பு பணி காரணமாக பழனிமலை முருகன் கோவிலில் ரோப் கார் சேவை இயங்காது. அருள்மிகு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி
சென்னை மழைநீர் வடிகால் பணிகளை வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பு முடிக்க அமைச்சர் கே என் நேரு உத்தரவு இட்டுள்ளார். நேற்றி தென்மேற்கு பருவமழையை
லக்னோ பாட்னாவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக மாயாவதி அறிவித்துள்ளார். ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவரும்
டில்லி மணிப்பூர் விவகாரம் குறித்த கூட்டம் பிரதமர் மோடி இல்லாத போது நடப்பது குறித்து ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மைத்தேயி மற்றும் குக்கி இன
load more