அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை இன்று காலை 5,30 மணிக்கு தொடங்கிய நிலையில் சற்று முன் முடிவடைந்ததாகவும் 5 மணி நேரத்திற்கு பிறகு இந்த
தமிழக முதலமைச்சராக முக ஸ்டாலின் நாளை பீகார் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
அறுவை சிகிச்சைக்கு பின் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளதாக சென்னை காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இத்தனை நாள் தப்பித்ததே ஆச்சரியம் என சமீபத்தில் கைதான பாஜக பெண் நிர்வாகி உமா கார்கி குறித்து நடிகை கஸ்தூரி தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் கவுரவ விரிவிரையாளர்களுக்கான ஊதியம் ரூ.30,000 உயர்த்தப்பட்டது வரவேற்கத்தக்கது என்றும், அதேபோல் தமிழக அரசின் கலை அறிவியல்
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மேல்முறையீடு வழக்குகள் அனைத்தும் ஜூலை நான்காம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
ஊழலுக்காக கலைக்கப்படும் ஆட்சியாக மீண்டும் திமுக ஆட்சி இருக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.
"பெண்ணுறுப்பில் மிளகாய்ப் பொடி தூவி சித்திரவதை" - ஆந்திர போலீசார் மீது கிருஷ்ணகிரி குறவர் பெண் குற்றச்சாட்டு
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான சீரியல் நடிகை ரக்சிதா தனது கணவர் தினேஷ் மீது மாங்காடு காவல் நிலையத்தில்
தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டவுடன் மாதந்தோறும் மின் கணக்கீடு எடுக்கப்படும் என மின்சார துறை அமைச்சர் தங்கம் தென்னரசு
நாளை முதல் தமிழகத்தில் 500 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படுகிறது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வேங்கை வயல் என்ற பகுதியில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தமிழகத்தையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்கனவே அமெரிக்கா, இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கு சென்றுள்ள நிலையில் நாளை லண்டன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகள் நாளை முதல் மூடப்படவிருப்பது வரவேற்கத்தக்கது என்றும், ஆனால் அதே நேரத்தில் மீதமுள்ள மதுக்கடைகளையும் மூட கால அட்டவணை
கரூர், குளித்தலை அருகே வீரணம்பட்டி காளியம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
load more