கலைஞர் கோட்டத்தை திருவாரூரில் முதல்வர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார். முத்துவேலர் நூலகத்தை பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைத்தார்.
புதுச்சேரி புஸ்சி வீதியில் தனியார் பேருந்து – ஆட்டோ நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 8 பள்ளிச் சிறுமிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் காயமடைந்தனர்.
உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும்போது, தனது தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் எனக் கூறி,
load more