மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல்
இலங்கையின் முதல் தமிழ் பெண் ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் காலமானார். யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவி, ஜனாதிபதி
முல்லைத்தீவில் பட்டதாரி இளைஞன் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் நேற்றைய தினம் (18/06/2023)
முன்னாள் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த தவறியதன் காரணமாக அவரைக் கைது செய்து
யாழ். சாவச்சேரி இந்து கல்லூரியில் கல்வி பயிலும் மாணவனை ஆசிரியர் ஒருவர் சரமாரியாக தாக்கியதில் காயமடைந்த மாணவர் வைத்திய சாலையில்
தந்தை மற்றும் தாயாரால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டதால் வீட்டை விட்டு வெளியேறிய 15 வயதான பாடசாலை மாணவன் பொலிஸ் பாதுகாப்பில்
இலங்கை ரூபாவுக்கு எதிரான அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலை ரூபா 315.1281 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 297.5388 ஆகவும் பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய
கனடாவில் சீக்கிய தேவாலயம் ஒன்றின் எதிரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் சொல்லப்பட்டுள்ளார். பிரிட்டிஷ் கொலம்பியாவின்
இந்திய கடற்படையின் உள்நாட்டு கல்வாரி வகை நீர்மூழ்கிக் கப்பலான, வாகீர் இன்று இலங்கை வருகிறது. இந்த நீர்மூழ்கிக்கப்பல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை
பாடசாலை மாணவர்கள் சீருடையை ஒத்த பொருத்தமான வெளிர் நிற நீண்ட ஆடையை அணிவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மேல்மாகாண
ஒரு இலட்சம் தொழில் வேலைத்திட்டத்தின் கீழ் இணைத்துக் கொள்ளப்பட்ட அனைவருக்கும் தொழில்கள் நிரந்தரமாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு – பொலன்னறுவை எல்லைப்பகுதியிலுள்ள மயிலத்தமடு மாதவனை கால்நடை மேச்சல் பகுதியில் வயிற்றில் கன்றுடன் இருந்த பசு ஒன்று இறைச்சிக்காக
முல்லைத்தீவு, மல்லாவி – பாலிநகர் – மூன்றுவாய்க்கால் வயல் பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட நபர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று
பஸ் ஒன்று மொரட்டுவை பொலிஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள பஸ் நிலையம், மின்மாற்றி மற்றும் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி நிமால் கருணசிறி காலமானார். உடல்நல பாதிப்புகள் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக இலங்கை மனித உரிமை
load more