ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் முக்கியமான கூட்டமொன்று ஞாயிற்றுக்கிழமை (18) காலை 10 மணிக்கு வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் நடைபெறவுள்ளது.
திருகோணமலையில் பெண் ஒருவரின் செயற்பாடு குறித்து பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். பணமின்றி பசி என்று வருபவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும்
முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவாக குறைக்கப்பட்டு கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டால் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளும் குறைக்கப்படும் என
உலக குருதிக்கொடை தினத்தை முன்னிட்டு குருதிக்கொடை நிகழ்வு யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப் பீடத்தைச் சேர்ந்த பொருளியல் துறையின் இளம்பொருளியலாளர்
யாழ்ப்பாணம் – அச்சுவேலி பிரதேச மருத்துவமனையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட முதியவர் மருத்துவமனை
லக்கல – ஹத்தோட்ட அமுன பிரதேசத்தில் இடம்பெற்ற தோஷம் கழிக்கும் பூஜையின் போது சுகவீனமடைந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்
முல்லைத்தீவு கைவேலி பகுதியில் கடன் தொல்லையால் இளைஞர் ஒருவர் தனது உயிரை மாய்த்துள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை (17.06.2023) இடம்பெற்றுள்ளது.
யாழ். நகரப்பகுதியில் உள்ள பழக்கடையில் மது போதையில் தகராற்றில் ஈடுபட்ட இருவரை யாழ்ப்பாணம் போக்குவரத்து பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
இலங்கையில் நடைபெறப்போகும் லங்கா பிரீமியர் லீக் LPL தொடரில் யாழ்ப்பாண மத்திய கல்லூரியை சேர்ந்த இரண்டு வீரர்கள் யாழ். கிங்ஸ் அணிக்காக மீண்டும் தெரிவு
கிளிநொச்சி – பூநகரி முட்கொம்பன் சின்னப்பல்லவராயன் காட்டுப்பகுதியில் உள்ள இராணுவ முகாமில் நேற்று மாலை தீப்பரவல் ஏற்பட்டது. இந்நிலையில் விரைந்து
புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலயம், இலங்கையில் ஐந்து இராஜகோபுரங்களுடன் 500 தூண்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஆலயமாகும். புங்குடுதீவின் வரலாற்று
மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். உற்சாகம் பெருக்கெடுக்கும். வாழ்க்கைத்துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். உங்கள்
இந்த வருட இறுதிக்குள் நிலைமை சீராக இருந்தால் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை விவசாய அமைச்சர் மஹிந்த
களுத்துறை, பலதொட பிரதேசத்தில் அண்மையில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் நேற்று முன்தினம் (17-06-2023) இரவு பொலிஸாரால் கைது
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்ற தேசிய கல்வி டிப்ளோமாதாரிகளுக்கான பரிசளிப்பு விழாவிற்கு வருகை தந்த பெண்ணொருவர்
load more