கடன் மறுசீரமைப்புச் செயன்முறைக்கு அவசியமான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது குறித்து, விசேட பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்காக அடுத்த வாரம்
வட இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் கடந்த 3 நாட்களில் 98 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆசிய நாடுகளில் ஒன்றான நேபாளத்தின் கிழக்கு பகுதியில் பெய்த கனமழை காரணமாக அங்கு வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழையைத் தொடர்ந்து சில இடங்களில்
யாழ். நகரப்பகுதியில் உள்ள பழக்கடையில் மது போதையில் தகராற்றில் ஈடுபட்ட இருவரை யாழ்ப்பாணம் போக்குவரத்து பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
திருகோணமலையில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனைக்கு எதிராக அக்கிராம வாசிகளால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று பட்டனமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்கு
சிங்கள பௌத்த பேரினவாதத்துடன் கலக்கும் முயற்சிகளை மேலாதிக்க சக்திகள் மேற்கொள்வதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்
எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கைக்கு அனைத்து கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க
முட்டை மற்றும் கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டால் பாண் உள்ளிடட் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி
நிலவும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த நிதி அமைச்சும் மத்திய வங்கியும் பல்வேறு உத்திகளை மேற்கொண்டு வருவதாக பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க
ஊழலுக்கு எதிரான சட்டமூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஏனென்றால், திருடப்பட்ட பணத்தை
சீன அதிகாரிகளுடனான இரண்டு நாள் பேச்சுவார்த்தையின் ஓர் அங்கமாக, அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன், சீன வெளிவிவகார அமைச்சர் குயின் கேங்கை
பொருளாதாரத்தால் சரிந்த நாட்டை மிகக் குறுகிய காலத்தில் உயர்த்திய ஜனாதிபதி ரணில் விக்ரம்சிங்க்வின் தொலைநோக்குப் பார்வை பிரித்தானியா, அமெரிக்கா
மட்டக்களப்பு வாழைச்சேனை, நாவலடி பிரதேசத்தில் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 7 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடைம்
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரின் பெயர் அரசியலமைப்பு பேரவைக்கு முன்மொழியப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், கோதுமை மாவை அத்தியாவசியப் பொருளாக அரசாங்கம் அறிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின்
load more