வரும் நாடாளுமன்ற தேர்தலில், தங்களது கூட்டணி, 40 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் புளியங்குடியில்,
ஓசூர் அருகே, இருசக்கர வாகனத்தின் மீது, லோடு வாகனம் மோதியதில், இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள அஞ்செட்டி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில், கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மாஸ்டர். கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும், இந்த
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதயவியல் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் இருதய துடிப்பு மற்றும் ஆக்ஸிஜன் சமநிலையை
ஓம் ராவத் இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில், மிகவும் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வரும் திரைப்படம் ஆதிபுருஷ். ராமாயணத்தை மையமாக கொண்டு
அமலாக்கத்துறை சோதனையை அடுத்து கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான சாகுந்தலம் என்ற திரைப்படம், படுதோல்வியை சந்தித்தது. இதனால்,
மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி- குக்கி இனக்குழுவினரிடையேயான மோதல் ஒரு மாத காலத்துக்கும் மேலாக தொடருகிறது. இந்த மோதலில் ஏராளமானோர்
ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் கண்ணன், மணிகண்டன், பாலாஜி ஆகியோர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள்
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து
ராதாமோகன் இயக்கத்தில், எஸ். ஜே. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பொம்மை. பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் இன்று இந்த திரைப்படம்
சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- அமைச்சர் செந்தில் பாலாஜி வகித்து வந்த
மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், ஃபகத் ஃபாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாமன்னன். பெரும்
மாஸ்டர் படத்திற்கு பிறகு, லோகேஷ் கனகராஜ்-ம், தளபதி விஜயும், லியோ படத்தில் ஒன்றாக இணைந்துள்ளனர். ரிலீசுக்கு முன்பே, வசூலில் பல்வேறு சாதனைகளை
சவுக்கு சங்கர் தன்னைப் பற்றி தொடர்ச்சியாக அவதூறான கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும், தனக்கு மான நஷ்ட ஈடாக ரூ.2 கோடி வழங்க உத்தரவிட வேண்டும் என
load more