நீதிமன்றக் காவலை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
கனடாவில் தஞ்சம் அடையும் நோக்குடன் படகில் பயணித்தை தொடங்கிய இலங்கைத் தமிழர்கள், மோசமான வானிலை காரணமாக இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவில்
பிலிப்பைன்ஸ் நாட்டிற்குச் சொந்தமான மிக ஏழ்மையான அகுடா தீவிகளில் வசிக்கும் 13,000 மக்களுக்கு ஒரே மருத்துவராக மூன்றாண்டுகள் பணியாற்றினார் 28 வயதான
1998 காலகட்டத்தில் பா. ஜ. க. - அ. தி. மு. க. இடையிலான உறவை ஜெயலலிதாவே தீர்மானித்தார். தான் விரும்பிய வகையில் நடக்காதபோது, மத்திய அரசுக்குத் தந்த ஆதரவையும்
இந்த நினைவிடத்திற்காக ராஜஸ்தானிலிருந்து, பிரத்யேகமான வெள்ளை நிற பளிங்குக் கற்களை வரவழைக்கப்பட்டது. மேலும் கட்டட பணிகளை முடிப்பதற்கு இரண்டு
பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த முதல் குற்றப்பத்திரிகையில்,இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பிரிவு 354, 354-ஏ மற்றும் 354-டி
சிபிஐக்கான பொது அனுமதியை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது. மாநில அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால், இனி வழக்கு விசாரணைகள் என்னவாகும், இதுதொடர்பாக
குஜராத் மாநிலத்தின் கட்ச் மற்றும் சௌராஷ்டிரா பகுதிகளில் கரயைக் கடக்கவிருக்கும் பிபர்ஜாய் புயல், இன்று (ஜூன் 15) மாலை 6 மணிக்குமேல் கரையைக்
அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் துறைகளை வேறு அமைச்சர்களுக்கு மாற்றிக் கொடுக்கும் விவகாரத்தில் ஆளுநர் ஆர்.
திமிங்கலச் சுறாக்கள் தெற்கு ஆப்பிரிக்காவின் ஜொஹானஸ்ப்ரக் நகருக்கு அருகில் இருக்கும் கடலை மைய இருப்பிடமாகக் கொண்டவை
கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் நமக்கு வழங்கப்பட்ட முக்கியமான அறிவுரை – ‘வீட்டில் இருங்கள்’ என்பதுதான். வீட்டில் சோஃபாவில் படுத்துக்கொண்டு,
குட்டோவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், கிரானியோபார்ங்கியோமா என்ற அரியவகை நோயால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். இது தீவிரமான
"பாஜகவுக்கு எதிரான 3000 பேர் மீது சோதனை நடத்தப்பட்டிருக்கிறது" என்று காணொளியில் மு. க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒரு வாரமாக அரபிக்கடலை கொந்தளிப்புடன் வைத்திருக்கும் பிபர்ஜாய் புயல் இன்று (ஜூன் 15ஆம் தேதி) மாலை குஜராத் மாநிலத்தின் கட்ச் மற்றும் சௌராஷ்டிரா
load more