தூத்துக்குடியில் தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் குறித்து முகநூல் பக்கத்தில் அவதூறு பரப்பிய பாஜக தொண்டர் கைது செய்யப்பட்டு, சிறையில்
கடந்த 9 ஆண்டுகளில் கிராமப்புறப் பகுதிகளில் 3 கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இராமநாதபுரத்தில் சிறையில் இருக்கும் தனது நண்பருக்கு கொடுப்பதற்காக இராமநாதபுரம் நீதிமன்றத்திற்கு கஞ்சா கொண்டு வந்த இளைஞரை காவல்துறையினர் கைது
டிஎன்பிஎலில் ஒரு பௌலர் ஒரு பந்திலேயே 18 ரன்களை விட்டுகொடுத்து சொதப்பியுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில், நெஞ்சு வலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக
KP Chowdary arrest: கபாலி படத்தை தெலுங்கில் வெளியிட்ட தயாரிப்பாளரான கே. பி. சவுத்ரி போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அம்பத்தி ராயுடுவை போல, இஷான் கிஷனையும் புறக்கணிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையத்தில் சேரவிரும்புபவர்கள் இன்று முதல் சனிகிழமை வரை இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லை ஹாஸ்பிட்டலில் சீரியஸ் கண்டிஷனில் இருப்பதால் ஆளுக்கொரு பக்கமாக அழுது கொண்டிருக்கிறான். கதிர் ஜீவாவிடம் என்னை ஒரு மனுஷனா மாத்தினதே முல்லை
துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பின் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை நாம் தமிழர் சீமான் விமர்சித்துள்ளார்.
நீதிமன்ற காவலை நிராகரிக்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கில்
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இதுவரையில் 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பணம் கிடைத்துள்ளது.
கிளாம்பாக்கத்தை கையில் எடுக்கும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA). சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்துடன்
நாகையில் அடுத்தடுத்து கடலில் 2 சிறிய ரக (மரத்திலான) விசை படகுகள் கவிழ்ந்து கடலில் மூழ்கியது. இதில் நடுக்கடலில் தத்தளித்த 7 மீனவர்கள் பத்திரமாக
load more