நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் தலைமை செயலக அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். தமிழகத்தில் முன்பு எப்பொதும் நடக்காத
இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸார் கைதுசெய்தனர். இது குறித்து போலீஸாரிடம் பேசினோம்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். "தம்பி செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி எனச் சொல்கிறார்கள்.
நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் தலைமை செயலக அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அவர் இன்று நள்ளிரவு
கரூர் மாவட்ட பா. ஜ. க சார்பில் க. பரமத்தி கடைவீதியில் ஒன்பது ஆண்டுகள் பா. ஜ. க ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இந்தப்
மதுவிலக்கு மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜெயலலிதா ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது வேலை வாங்கி
அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு உள்ளிட்ட இடங்களில் நேற்று அமலாக்க இயக்குனரகம் சோதனை நடத்திய நிலையில், இன்று நள்ளிரவில் கைதுசெய்திருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள கவுண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அழகு சுந்தரபாண்டி. இவர் சொந்தமாக டிராக்டர் வைத்து
அ. தி. மு. க ஆட்சியில் 2011-ல் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்துத்துறையில் நடத்துநர், ஓட்டுநர், மெக்கனிக் உள்ளிட்ட
கடந்த 1950-களில் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள மணிமலர்காவு கோயிலில், (`மரு மரக்கால் சமரம்') மார்பகத்தை மறைக்கும் உரிமைக்கு எதிரான
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் ராஜ்வர்தன் (17). இவர் மும்பை மீராரோட்டில் உள்ள தனது மாமா வீட்டில் தங்கி இருந்து படித்து வந்தார். இந்த ஆண்டு 12-வது
மதிப்புக் கூட்டுதல் எனும் தொழில்நுட்பம் தெரிந்து கொண்ட பலரும் வெற்றிகரமான தொழில்முனைவோர்களாக உருவாகியுள்ளனர். மதிப்புக் கூட்டுதல் என்னும் கலை
கொரோனா காலத்தில் பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை விடுகளில் இருந்து பணிப்புரிய அனுமதித்திருந்தது, கொரோனா பரவல் முடிவுற்ற பிறகும்
தமிழகத்தில் முன்பு எப்போதும் நடக்காத நிகழ்வாக அமைச்சர் செந்தில் பாலாஜி அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடந்திருக்கிறது. இது பெரும் சர்ச்சையாக
அ. தி. மு. க ஆட்சிக்காலத்தில் நடந்த போக்குவரத்துத்துறை மோசடி வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியை இன்று அதிகாலை கைதுசெய்தது அமலாக்கத்துறை. அதைத்
load more