முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கண்டனம் எதிரொலி!மும்பை, ஜூன் 14 - ஹிந்தி மொழிக்கு முன்னுரிமை அளிக்கும் சுற்றறிக்கைக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கண்டனம்
சென்னை, ஜூன் 14 - அரசு மாதிரிப் பள்ளிகளின் உறுப்பினர்-செயலர் இரா. சுதன், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:அரசுப்
சென்னை, ஜூன் 14 - இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகத்தின் கீழ் உள்ள தனியார் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை
சென்னை, ஜூன் 14 - கல்விச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல்களை பொது மக்கள் பாதுகாப்பாக பகிர் வதற்கான இ-பெட்டகம் கைப்பேசி செயலி சேவை தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை, ஜூன் 14 - தமிழ்நாடு காவல் துறையில், ரோந்துபணிகளை நவீனப்படுத்த, ‘ஸ்மார்ட் காவலர்' அலைபேசி செயலி மூலம் மின்னணு ரோந்து பணிமுறை
ராஜபாளையம், ஜூன் 14 - 'அமித்ஷா சொன்னது அனைத்தும் பொய்' என்று சிபி. அய். மாநிலச்செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம்,
சென்னை, ஜூன் 14 - பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகளை அடையாளம் காண கல்வித் துறை புதிய முயற்சியை கையில் எடுத்து இருக் கிறது. அதன்படி, இதற்காக அலை பேசி
புதுடில்லி, ஜூன் 14 - மிசோரம், சத்தீஷ்கார், தெலுங்கானா, மத் தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ் தான் ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்த ஆண்டு சட்டசபை தேர்தல்
பெங்களூரு, ஜூன் 14 - 2013-2018க்கு இடையில் சித்தராமையா முதலமைச்சராக இருந்தபோது இந்திரா கேன்டீன்கள் அறிமுகப் படுத்தப்பட்டன. தற்போதுள்ள கேன்டீன்களுக்கு
விதி மீறி பயணித்தால் நவீன கண்காணிப்பு ரோந்து வாகனங்கள் படம் பிடித்து அபராதம் விதிக்கும்சென்னை, ஜூன் 14 - சென்னையில் போக்குவரத்து காவல்துறைக்கு
சென்னை, ஜூன் 14 - தமிழ்நாடு மாநில தகவல் தலைமை ஆணையர் பதவி சில மாதங்களாக காலியாக இருந்தது. இந்த காலியிடத்தை நிரப்புவதற்கான ஆலோசனை கூட்டம், சென்னை
நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி. என். பி. எஸ். சி.,) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலியிடம் : சிவில் நீதிபதி
சென்னை,ஜூன்14 - பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் 2022_-2023ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருதிற்கு தகுதியான மகளிர் சுயஉதவிக் குழுக்கள்,
இந்தியாவில் கிராம வங்கிகளில் அதிகாரி, அலுவலக உதவியாளர் பிரிவில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை அய். பி. பி. எஸ்., வெளியிட்டுள்ளது. காலியிடம்:
வைகாசி பிரம்மோற்சவம் நடைபெற்று முடிந்துள்ள காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை, தென்கலை பிரிவு அர்ச்சகர்களிடையே பிரசாத தோசையை யாருக்கு
load more