திருச்சி மார்சிங்பேட்டை ஆர்ச். அந்தோணியார் கோயில் 122 வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு 01.06.23 வியாழக்கிழமை காலை கொடி ஏற்றத்துடன் நிகழ்ச்சி
வையம்பட்டி அருகே தாய் திட்டியதால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை. திருச்சி மணப்பாறை மலையடிப்பட்டி செபஸ்தியார் தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெயபால்
இளம் பெண் தூக்கு மாட்டி தற்கொலை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது. திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் ஓமந்தூர் சமத்துவபுரம் காலனி கிழக்கு தெரு
திருச்சி மத்திய சிறையில் கைதி மயங்கி விழுந்து சாவு. தஞ்சை மாவட்டம் பேராவூரணி பூக்கொல்லை எம். ஜி. ஆர். நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 60). இவர் தடை
திருச்சியில் 9 வயது மகனுடன் தாய் திடீர் மாயம். திருச்சி மேல சிந்தாமணி எஸ். எஸ். கோவில் தெருவை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். (வயது 36) வள்ளி (வயது 32)12
திருச்சி: டாஸ்மாக் பாரில் தனியார் நிறுவன ஊழியரிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது. திருச்சி பாலக்கரை செங்குளம் காலனியைச் சேர்ந்தவர்
திருச்சி தென்னூரில் 10-ம் வகுப்பு மாணவி திடீர் மாயம். திருச்சி தென்னூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் சுவாதி (வயது 16 ).
திருச்சி கே. கே நகர், தங்கையா நகர் 7-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கராத்தே மாஸ்டரான சங்கர். இவர் கராத்தே, சிலம்பம் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார்.
திருச்சி மாவட்டம், அளுந்தூா், சிறுகமணி, பேட்டைவாய்த்தலை உள்ளிட்ட பகுதிகளில் நாளை வியாழக்கிழமை (ஜூன் 15) மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
load more