டாஸ்மாக் மது கடைகளை மூடினால் ஒரு லட்சம் கோடி வருமானத்திற்கு நான் வழி சொல்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நான் வாக்கிங் சென்ற நேரத்தில் அதிகாரிகள் சோதனை செய்வதாக தனக்கு தகவல் வந்ததாகவும் இதனை அடுத்து வாக்கிங் செல்வதை நிறுத்திவிட்டு வீடு திரும்பி
பாஜகவின் பிடியிலிருந்து அதிமுகவால் விலகி வர முடியாது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்
இந்தியாவில் புல்லட் ரயில்கள் பாதுகாப்பானதா? விபத்துகளை தவிர்க்க முடியுமா?
செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை செய்து வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள் எஸ்பிஐ வங்கி அதிகாரிகளை அவருடைய வீட்டிற்கு அழைத்துள்ள நிலையில் பரபரப்பு
ட்விட்டர் முன்னாள் சிஇஓ கூறியது முழுக்க முழுக்க பொய் என்றும் இந்திய சட்டத்தை ட்விட்டர் மதிக்கவில்லை என்றும் மத்திய அமைச்சர் ராஜூ சந்திரசேகர்
கடந்த சில நாட்களுக்கு முன்னால் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீடு உள்பட பல இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது திமுக தொண்டர்கள்
இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி நிலையத்தால் நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட உள்ள சந்திராயன் 3 ஏவப்படும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்வது பற்றி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகிறது.
கோவை மாவட்டம் பாஜக அலுவலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட இளைஞர் சிறிது நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தவறுதலாக உணர்வுகளைக் காயப்படுத்தி இருந்தால் நாங்கள் மனதார மன்னிப்பு கோருகிறோம் என்று தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் மதுவில் சயனைடு கலக்கப்படுவதன் மர்மம் என்ன? அரசு விளக்கமளிக்க வேண்டும்! என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர்
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளரை அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றதாகவும், அவர்கள் எங்கே அழைத்து சென்றனர் என்று தெரியவில்லை
அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டின் முன் திடீரென துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவரை கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது
தஞ்சாவூரைத் தொடர்ந்து மயிலாடுதுறையிலும் சயனைடு கலந்த மது குடித்து இருவர் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பது அதிர்ச்சியளிக்கிறது
load more